சில்வியா பிளாத்தின் “சோதனைக் குடுவை” 1950களில் அமெரிக்கச் சமூகத்தில் ஏற்பட்ட பெருமாற்றத்தின் அவல சாட்சியமாக இரண்டு பேர் அகால…
தமிழ்
-
-
”இந்த ஊரிலேயே பேரழகி என ஒருத்தியைக் காட்டுகிறேன். எப்பாடுபட்டாவது அவளை எனக்கு இரையாக்கிவிடு” என ரெகார்டோவிடம் சொன்னபோது, உடனடியாக…
-
ஒருவேளை பைத்தியமோ என்று யோசித்தேன். ஆனால் ஆளைப் பார்த்தால் அப்படியெல்லாம் தோன்றவில்லை. ஒரு பைத்தியம் இப்படித்தான் இருக்க வேண்டும்…
-
மீண்டும் ஒரு முறை புனேவுக்குச் செல்ல வேண்டியாகிவிட்டது. இந்த வருடத்தில் இது நான்காவது முறை. இந்த முறை இந்தப்…
-
பூட்லேரைப் பொறுத்தமட்டில் அவருடன் தொடர்பிலிருந்த பெண்களுடனேயே ஒருவர் ஆரம்பிக்கலாம். லே ஃப்லேர் டு மால் (Les Fleurs du…
-
-
-
என் வேலையிட வளாகத்தில் நான் சக்கர நாற்காலியில் புழங்குவேன். ஒருநாள் உணவகம் ஒன்றில் காப்பி வாங்கிவிட்டுத் திரும்புகிறேன். ஜனநெருக்கடி…
-
குன்றின் உச்சியில் இருந்தது அந்த மரத்தாலான வீடு. வீட்டில் இருந்த ஐவரும் ஜன்னலருகே நின்றிருந்தனர். குதிரையில் சவாரி செய்தபடி…
-
விடிந்தால் கல்யாணம். “விரைவாக ஓட்டு!“ என்கிறார் முதலாளி. குன்றுகள் இருக்கிற பகுதி. வளைவுகள் திரிவுகள் அதிகம். செப்பனிடப்படாத பாதை.…
-
தமிழ்திரைப்படக் கலை
அகவிசும்பும் துளிப்புடவியும்: தியோ ஆஞ்சலோபோலஸின் ‘Borders Trilogy’ படங்களை முன்வைத்து.
கலைஞர்கள் அடிப்படையில் கதை சொல்பவர்கள். அசையாத படிமத்தை மட்டும் உருவாக்கும் ஓவியக் கலைஞர்கள்கூட கதையின் விதையைச் சொல்பவர்கள் எனலாம்.…
-
“நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிற முப்பாட்டன் வீட்டின் முன்வாசலில் நூறாண்டுகள் தாண்டிய பெரியதோர் ஆலமரம் தழைத்து நின்றதை…
-
சங்கர் – கணேஷ் இருவரும் திரையிசை உலகில் பரபரப்பாக கிட்டத்தட்ட இருபத்து மூன்று வருட காலத்திற்கு மேலாக இயங்கியவர்கள்.…
-
நண்பன் ஒருவன் இருந்தான். பெரிய துணிச்சலோ சாகசங்களோ அறியாத ஒருத்தன்தான். பிழைத்துக்கொண்டு சென்று பணத்தில் முழ்கிக் காணாமல் போனவன்.…
-
-
உலகைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் அமெரிக்க சூப்பர் ஹீரோக்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பெருமைகளைப் (இன்றும்) பறைசாற்றும் இரகசிய உளவாளிகள், இத்தாலிய கௌபாய்கள்,…
-
தங்கக்கொப்புளம் போலச் சுடர் அசைவற்று நின்றிருந்தது. கையிலோ காலிலோ மினுமினுவென்று மினுங்குமே.. அதுபோல ஒன்றல்ல, பல கொப்புளங்கள் கருவறைக்குள்.…
-
ஓசியானின் கவிதை (Ossian) கதேயைப் பெரிதும் பாதித்திருப்பதை “The Sorrows of Young Werther” நாவலின் போக்கில் நம்மால்…
-
-
சமஸ்கிருத இலக்கியத்தில் மகாகவியாகவும் மகாகாவிய கர்த்தாவாகவும் போற்றப்படும் காளிதாசன், சாகுந்தலம் என்ற நாடகக் காவியத்தின் மூலம்தான் மகத்தானவராகக் கருதப்படுகிறார்.…
-
முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி நான்காம் பகுதி 41. உள்ளே / இரவு: செவிலியின் இல்லம்,…