ரிதுபர்னோ கோஷின் திரையுலகம் எங்கிருந்து தொடங்குவது என யோசித்தாலே விதிர்ப்புகொண்டு விடுகிறது உடல். ரிதுபர்னோ கோஷ் இந்தியத் திரையுலகின்…
தமிழ்
-
-
தூக்கம் வரவில்லை. இன்னவென்று இனம் காணவியலாத ஏதோ ஒன்று உள்ளே கிடந்து அழுத்தியது. மெதுநடை சென்று மனத்துள் ஒவ்வொரு…
-
தோட்டத்திற்குச் சென்று சேர்ந்ததும் பாக்கு இறக்கிக் கொடுக்கிறவர்களில் அவனைப் பார்த்துவிட்டேன். ஐயோ. “ரவி!” என்று வாய் முனகிவிட்டது. கணவர் அதைக்…
-
நான் வெளியே வெயிற் சூட்டில் வெந்துகொண்டிருக்க, வீட்டுப் பணிப்பெண் எலினா எப்போதும் போல முன் கூடத்தில் நல்ல நிழலான இடத்தில் நின்றுகொண்டிருந்தாள்.…
-
தமிழகம் தேர்தல் பிரச்சார அனலில் மூழ்கியிருக்கும்போது, மார்ச் 2021 இறுதி வாரத்தில் இந்தக் கட்டுரையைத் தமிழினிக்காக எழுதுகிறேன். ஏப்ரல்…
-
சுப்பிரமணியம் ஆசாரியின் கட்டிலில் அவரது கால்மாட்டில் தலைசாய்த்துக் கிடந்த பெரியவளின் அருகே வந்து நின்றாள் பாப்பாத்தி. மெல்ல அவளது…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
சிறுகதையின் திருமூலர் (பகுதி 4): கு.அழகிரிசாமியின் படைப்புகளில் குழந்தைகள்
by மானசீகன்கு.அழகிரிசாமி குழந்தைகளைப் பற்றி மட்டுமே சிறப்பாக எழுதிய எழுத்தாளர் என்கிற பிம்பம் தமிழ் வாசக மனதில் வலுவாக இடம்பிடித்திருக்கிறது. ‘அன்பளிப்பு’, ‘ராஜா…
-
முதல்முறையாக உலக இலக்கியத்தை அறிமுகம் செய்துகொள்ளும் ஒரு தமிழ் வாசகன் சந்திக்க நேரும் முதல் பெயராக தஸ்தாயேவ்ஸ்கி இருக்கக்கூடும். எந்தவொரு தமிழ்…
-
ஐம்பது பில்லியன் வளர்ச்சியுடன் இந்த ஆண்டு அதானி உலகப் பணக்காரர்களில் முதலிடத்தை எட்டிவிட்டார். இத்தனைக்கும் கடந்த இரு பத்தாண்டுகளில்…
-
மனித வாழ்வில் இசையின் பங்கு அளப்பரியது. நிஜத்துக்கும் கனவுக்கும் இடையிலான உப கண்ணிகளை நிரப்பித் தருவதில் இசைக்கு முக்கிய…
-
துயரமான பசுமாடு அ-வுக்கு ஒரு கனவு மீண்டும் மீண்டும் வந்தது. கிட்டத்தட்ட எல்லா நாளும் அக்கனவைக் கண்டான். ஆனால்…
-
தஸ்தாயேவ்ஸ்கி பற்றிய என் நிலைப்பாடு ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கும் அதே சமயம் ஏற்கக் கடினமானதாகவும் இருக்கிறது. என் அத்தனை இலக்கிய…
-
‘ரிஷ்யசிருங்கர்’ எனும் ஈரோடு ராஜேந்திரன் “டாக்டரைப் பாக்கலாம் வாங்க” என்று அழைத்துச் சென்றார். மாலை ஏழு மணி. இருட்டு…
-
‘இருத்தலியமும் மார்க்ஸியமும்’ நூலில் பாஸ்கலிலிருந்து சார்த்தர் வரையிலான இருத்தலியலாளர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் எஸ்.வி.ராஜதுரை. தஸ்தாயேவ்ஸ்கியைத் தவிர! ஆனால்…
-
ஊருக்கு ஒதுக்குப்புறமாயிருந்தது அந்த மண்டபம். மண்டபத்துக்குள் யாரோ சில சோம்பேறிகள் ‘மங்காத்தா’ வெட்டிக்கொண்டிருந்தார்கள். வெளித் திண்ணையில் வீராசாமி உட்கார்ந்திருந்தான். வருடக்கணக்காக…
-
தமிழ்மொழிபெயர்ப்பு
ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் (ரஸ்கோல்நிகாவ் கதாபாத்திரத்தை முன்வைத்து) – ஹெரால்டு ப்ளூம்
by கார்குழலிரஸ்கோல்நிகாவ் வருத்தமும் அதன் விளைவாக ஏற்படும் தணியாத கோபமுங்கொண்ட ஒரு மாணவன். தன்னை ஏமாற்றிய அடகுக்கடை வைத்திருக்கும் பேராசைப்…
-
ஜயந்த பட்டா எழுதிய ஆகமடம்ரம் என்னும் வடமொழி நாடகம் தன்னளவில் பல சுவாரஸ்யங்களைக் கொண்டது. இது தவிர ஒன்பதாம்…
-
‘தயவுசெய்து வேலைக்காரனிடம் எனது மதிய உணவைக் கொடுத்தனுப்பு. நான் பசியால் தவிக்கிறேன்.’ ‘மணி மூன்றாகிறது. இந்நேரம் எங்கிருந்து உங்களுக்கு…
-
பால்வெளி மண்டலத் திரள்களின் வேகம் பற்றிய எட்வின் பி.ஹப்பிளின் கணக்கீடுகள் வாயிலாக, அனைத்து பிரபஞ்ச விசயங்களும் ஒரே நிலைப்பாட்டில்…