தமிழினி
  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • English
    • Editor’s Picks
    • On Films
    • Philosophy
    • Poetry
    • Politics
    • Review
    • Reviving the Classics
    • Sports
  • Home
  • Editor’s Picks
தமிழினி

ஆசிரியர்: கோகுல் பிரசாத்

  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • English
    • Editor’s Picks
    • On Films
    • Philosophy
    • Poetry
    • Politics
    • Review
    • Reviving the Classics
    • Sports
Category:

கட்டுரை

  • கட்டுரைதமிழ்பொது

    தேர்தலைக் குறித்துச் சிந்திப்பது எப்படி?

    by ராஜன் குறை  March 28, 2021
    ராஜன் குறை  March 28, 2021

    தமிழகம் தேர்தல் பிரச்சார அனலில் மூழ்கியிருக்கும்போது, மார்ச் 2021 இறுதி வாரத்தில் இந்தக் கட்டுரையைத் தமிழினிக்காக எழுதுகிறேன். ஏப்ரல்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    சிறுகதையின் திருமூலர் (பகுதி 4): கு.அழகிரிசாமியின் படைப்புகளில் குழந்தைகள்

    by மானசீகன் March 28, 2021
    மானசீகன் March 28, 2021

    கு.அழகிரிசாமி குழந்தைகளைப் பற்றி மட்டுமே சிறப்பாக எழுதிய எழுத்தாளர் என்கிற பிம்பம் தமிழ் வாசக மனதில் வலுவாக இடம்பிடித்திருக்கிறது. ‘அன்பளிப்பு’, ‘ராஜா…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    இரு சிலுவைகளின் உலகம் – தஸ்தாயேவ்ஸ்கியின் ‘அசடன்’ குறித்து

    by பாலாஜி பிருத்விராஜ் March 28, 2021
    பாலாஜி பிருத்விராஜ் March 28, 2021

    முதல்முறையாக உலக இலக்கியத்தை அறிமுகம் செய்துகொள்ளும் ஒரு தமிழ் வாசகன் சந்திக்க நேரும் முதல் பெயராக தஸ்தாயேவ்ஸ்கி இருக்கக்கூடும். எந்தவொரு தமிழ்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    இந்தியா எதிர்கொள்ளும் நவகாலனிய பனியாக்களின் படையெடுப்பு

    by ஆர்.அபிலாஷ் March 28, 2021
    ஆர்.அபிலாஷ் March 28, 2021

    ஐம்பது பில்லியன் வளர்ச்சியுடன் இந்த ஆண்டு அதானி உலகப் பணக்காரர்களில் முதலிடத்தை எட்டிவிட்டார். இத்தனைக்கும் கடந்த இரு பத்தாண்டுகளில்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 8): ராஜாவின் கவிஞர்கள்

    by ஆத்மார்த்தி March 28, 2021
    ஆத்மார்த்தி March 28, 2021

    மனித வாழ்வில் இசையின் பங்கு அளப்பரியது. நிஜத்துக்கும் கனவுக்கும் இடையிலான உப கண்ணிகளை நிரப்பித் தருவதில் இசைக்கு முக்கிய…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    டாக்டர் ஜீவா – சில நினைவுகள்

    by எம்.கோபாலகிருஷ்ணன் March 28, 2021
    எம்.கோபாலகிருஷ்ணன் March 28, 2021

    ‘ரிஷ்யசிருங்கர்’ எனும் ஈரோடு ராஜேந்திரன் “டாக்டரைப் பாக்கலாம் வாங்க” என்று அழைத்துச் சென்றார். மாலை ஏழு மணி. இருட்டு…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    தஸ்தாயேவ்ஸ்கியின் இருத்தலியம்

    by சர்வோத்தமன் சடகோபன் March 28, 2021
    சர்வோத்தமன் சடகோபன் March 28, 2021

    ‘இருத்தலியமும் மார்க்ஸியமும்’ நூலில் பாஸ்கலிலிருந்து சார்த்தர் வரையிலான இருத்தலியலாளர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் எஸ்.வி.ராஜதுரை. தஸ்தாயேவ்ஸ்கியைத் தவிர! ஆனால்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    ஆகமம், அரசு, அரசியல்: ஜயந்த பட்டாவின் ஆகமடம்பரத்தை முன்வைத்து

    by B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் March 28, 2021
    B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் March 28, 2021

    ஜயந்த பட்டா எழுதிய ஆகமடம்ரம் என்னும் வடமொழி நாடகம் தன்னளவில் பல சுவாரஸ்யங்களைக் கொண்டது. இது தவிர ஒன்பதாம்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    சிறுகதையின் திருமூலர்: கு.அழகிரிசாமி படைப்புகளில் காமம் (பகுதி 3)

    by மானசீகன் February 27, 2021
    மானசீகன் February 27, 2021

    கு.அழகிரிசாமி காமத்தை அதிகம் சித்தரித்தவரில்லை என்று பொது வாசக மனம் நம்பியதற்கு சில காரணங்கள் உண்டு. அவர் காமம்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 7): ராஜாவின் பாடல்கள்

    by ஆத்மார்த்தி February 27, 2021
    ஆத்மார்த்தி February 27, 2021

    இசை என்பது தன் வடிவம், உள்ளடக்கம், வாத்தியத் தேர்வு, வழங்குமுறை, நகர்திசை, புறச்சப்தங்களின் பங்களிப்பு, அகவுணர்வுகளைப் பிறப்பிப்பதற்கான முன்னுரிமை,…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    யானை போம் வழியில் வாலும் போம்!

    by நாஞ்சில் நாடன் February 27, 2021
    நாஞ்சில் நாடன் February 27, 2021

    எம் மூத்த எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் ‘புத்தம் வீடு’ நாவல் வாசித்துக்கொண்டிருந்த என் பாண்டிச்சேரி நண்பர் அமரநாதன்…

    4 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மொழிபெயர்ப்பு

    இந்திய எண்ணெய் வித்துகள் உற்பத்தி: தன்னிறைவைத் தாரைவார்த்த கதை – பி.எம். வியாஸ், மனு கௌஷிக்

    by பாலசுப்பிரமணியம் முத்துசாமி February 27, 2021
    பாலசுப்பிரமணியம் முத்துசாமி February 27, 2021

    கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் சூழல் உலகமயமாதலுக்குக் குந்தகமாக அமைந்து பாதுகாப்புக்கான கூக்குரல் எழக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் தேசிய வியூகமும்…

    2 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    கலி சுட்டும் அகம்: உருவகங்களும் அழகியலும்

    by வெண்பா கீதாயன் February 27, 2021
    வெண்பா கீதாயன் February 27, 2021

    எட்டுத்தொகை நூல்களில் நாடகத்தன்மையும் காட்சியழகியலும் செறிந்த நூல் கலித்தொகை. கலிப்பாக்களில் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகிய உறுப்புகளால்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    தல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி! (பகுதி 2)

    by போகன் சங்கர் January 27, 2021
    போகன் சங்கர் January 27, 2021

    தல்ஸ்தோய் மறைந்து சரியாக நூற்றிப்பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில் உலக அரங்கில் மானுட குலத்தின் மீது அவரது பாதிப்பு…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    தொ.ப எனும் பெருசு

    by மானசீகன் January 25, 2021
    மானசீகன் January 25, 2021

    தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் சிறு வட்டத்துக்குள் சுடரும் தீக்குச்சி நெருப்பைப் போன்றவர்கள். அவர்கள் தாரகைகளாக உருமாற வேண்டும்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    உழவர் சத்தியாகிரகம்

    by பாலசுப்பிரமணியம் முத்துசாமி January 25, 2021
    பாலசுப்பிரமணியம் முத்துசாமி January 25, 2021

    கடந்த ஐம்பது நாட்களாக தில்லியின் நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு, உழவர்கள் நடத்திவரும் போராட்டம் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.  இதற்கு முன்பு,…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 6): இளையராஜாவும் எஸ்.பி.பியும் – வரலாற்றில் இருவர்

    by ஆத்மார்த்தி January 25, 2021
    ஆத்மார்த்தி January 25, 2021

    தேவைப்படுகிற துல்லியத்தில் எந்தவொரு பாடலையும் பதிவு செய்வதுதான் இசையமைத்தலின் முக்கியக் கட்டம். ஒவ்வொரு பாடலுக்கும் அதற்கென நிலையான செல்திசைப் பின்னணி…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    சமகால அரசியல் சமூகப் பிரச்சனைகளை இலக்கியமாக்க முடியுமா? – Submission நாவலை முன்வைத்து

    by ஆர்.அபிலாஷ் January 25, 2021
    ஆர்.அபிலாஷ் January 25, 2021

    மிஷல் வெய்ல்பெக் (Michel Houellebecq) தற்கால ஃபிரெஞ்சு நாவலாசிரியர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறவர். அவரை மகத்தான ஃபிரெஞ்சு நாவலாசிரியர் எனக்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    வேளாண் அவசரச் சட்டங்களால் யாருக்கு இலாபம்?

    by பாமயன் December 22, 2020
    பாமயன் December 22, 2020

    இந்திய ஒன்றிய அரசு, மூன்று சட்ட முன்வரைவுகளை முன்வைத்து, கடும் எதிர்ப்புகளையும் மீறி அதைச் சட்டமாக நிறைவேற்றியும் உள்ளது.…

    0 FacebookTwitterWhatsappEmail
Load More Posts

படைப்புகளைத் தேட

அதிகம் வாசிக்கப்பட்டவை

  • நூறு ரூபிள்கள்

    November 18, 2020
  • தல்ஸ்தோய் மானுட நேயரா?

    November 18, 2020
  • தல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி! (பகுதி 1)

    November 18, 2020
  • ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள்

    November 14, 2018
  • கண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத்

    November 18, 2020

படைப்புகள்

முந்தைய இதழ்கள்

@2020 - All Right Reserved. Designed and Developed by தமிழினி


Back To Top