[1] நானே வலியச்சென்று அந்தப் பணியை ஏற்றுக்கொண்டதற்கு முதற்முக்கிய காரணம், வந்திருப்பவர் ஷிவ்குமார் சார் என்பதுதான். கூடுதல் காரணமாக…
சிறுகதை
-
-
“நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான். அவன் உள்ளும் புறமும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.”…
-
அவன் எதிர்பாராத வினாடியில் அவர்கள் மூவரும் அவனை மறித்து நிறுத்தியபோது, அவனது கையில் ஒரு கறுப்பு கேரிபேக்கில் சுற்றப்பட்ட…
-
‘அப்பாடா என்ன வெயில்’ என்று அலுத்தபடியே குறட்டுப் படியேறிய சபாபதிப் பிள்ளை தலையிலிருந்து துண்டை அவிழ்த்து உதறியபடி வாசற்படியில்…
-
“இழுத்து உள்ள விட்றா அவன”. காலுக்குக் கீழே நீரின் கலங்கலாக குரல் ஒலித்தது. எட்டிப் பார்த்தேன். முங்கி எழுந்த…
-
சுபத்ரா நிறைய இடங்களில் தடுமாறியிருக்கிறாள். முடிவெடுக்கும் திசை தெரியாமல் குழம்பியிருக்கிறாள். ஆனால், ஒருபோதும் வாழ்வை நினைத்து அச்சப்பட்டதில்லை. அடுத்த…
-
“மக்ளே, முகூர்த்தப்பட்டு பச்சக் கலர்தான?” “ஆமா பெரிப்பா.” “செரி, அதையும் ஒனக்க பட்டு வேட்டி சட்டையையும் ஒரு தாம்பாளத்துல…
-
கமல் பெருமூச்சுடன் விலகியபோது மின்வெட்டு நிகழ்ந்தது போலிருந்தது காயாவுக்கு. குழந்தையின் கையிலிருக்கும் பொம்மையை வெடுக்கெனப் பறித்த மாதிரி இருந்தது.…
-
வசிட்டா ஏரியில் நீர்பெருகி ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரைக்கும் படுகைக்கும் இடையே உயர்ந்திருந்த ஈரமான நிலங்கள் கிராமங்கள் என்றாகின. அவை…
-
காலையில் வேலைக்குக் கிளம்பும் அவசரத்திலிருந்தாள் அமுதவல்லி. கண்ணாடி பார்த்து ஸ்டிக்கர் பொட்டை ஒட்டும்போதுதான் அதைக் கவனித்தாள். ஒரு சந்தேகத்தில்…
-
அதிகாலையில் ஒலிக்கப்படும் இசையில் குளிர் இருக்கிறது. மென்குளிரில் நீர்நிலையில் மேல் ஏற்படும் சிறு அதிர்வை ஒத்திருக்கிறது. காதுகளுக்குள் நுழையும்போது…
-
1 “எங்கள் சிப்பாய்களில் எவனும் உன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டானா?” என் குரலிலிருந்த பரிகசிக்கும் தொனிக்கும் அவளது திடுக்கிடும் பாவத்திற்கும்…
-
விஜயா பதிப்பக வாசகர் வட்டமும் சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து வழங்கும் ‘கி.ரா. விருது’ பெற்ற கண்மணி குணசேகரனுக்கு…
-
விஜயா பதிப்பகம் சார்பில் வழங்கப்படும் ‘ஜெயகாந்தன் விருது’ பெற்ற இராஜேந்திர சோழனுக்கு வாழ்த்துகள். * கோர்ட் விவகாரங்கள் அவனுக்குப்…
-
1 இப்படி வந்து உட்கார்ந்திருக்க நேருமென்று சண்மு எதிர்பார்த்திருக்கவில்லை. மற்றுமொரு வெற்றுநாள் என்பதாகத்தான் புறப்பட்டிருந்தான். கடைசியில் இப்படி கொண்டு…
-
மயானத்துக்குப் பின்னாலிருந்த மஞ்சள்நிற கடுகு வயலிலிருந்து வந்த காற்று கருங்கல் மதிலின் மேலால் பாய்ந்து உள்ளே நுழைந்தது. அந்தியின்…
-
தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி.…
-
பொறியியல் கலந்தாய்வை முடித்துவிட்டு நானும் என் தந்தையும் கிண்டியில் இருந்து தஞ்சாவூர் பஸ் ஏறியிருந்தோம். அன்று முழுதும் அயர்ச்சியாக…
-
பேயருவி போல வெயில் கொட்டிக்கொண்டிருந்தது. பேருந்திலிருந்து எல்லோரும் வேகமாக இறங்கினார்கள். ஒருவன் பேருந்து கண்ணாடியின்மீது முதற்கல்லை எறிந்தான். வயோதிகரின்…
-
-
“ஹயாசிந்த் ஓடாதே நில். ஓடாதே” அப்போல்லோ உரக்கக் கூவினான். அப்போல்லோ எறிந்த வட்டத்தகடைத் துரத்திப் பிடிக்கவே ஹயாசிந்த் ஓடினான்.…