1 ‘எலா நவீஸா, ஒத்தக்கை இபுராஹிமு மவுத் ஆயிட்டானாம். இன்னிக்குக் காலைல வெள்ளன சுருளிப்பட்டில வச்சு காட்டு யானை…
Category:
சிறுகதை
-
-
வட்டிலில் மீந்த மோர் சோற்றைக் குடிப்பதற்காக அப்படியே கையில் ஏந்தி முகத்தை அதற்குள் செலுத்தினார் அப்பா. வட்டிலின் விளிம்பைக்…
-
முருகனுக்கு அன்று ரொம்பவே அச்சலாத்தியாக இருந்தது. இந்தக் கருமங்கள் எல்லாம் சீக்கிரம் முடிந்துவிட்டால் தேவலை என்றும் தோன்றியது. ராக்கால…
-
அப்போது நான் புதிய பணியில் சேர்ந்திருந்த சமயம். என்னுடைய அலுவலகத்தில் உடன்பணிபுரிகிறவர் வழியாகத் திருவல்லிக்கேணி மேன்சன் ஒன்றில் அறை…
-
திருமண வீட்டுக்கென்று ஒரு தனிக் களை உண்டு. மெல்லச் சிணுங்கி, படபடத்து, ஓவெனச் சத்தமிட்டு ஒளி பெருக்கி எழுந்து…
-
வித்யா டார்ச்லைட் எங்கே இருக்கிறது என்று பார்க்கச் சொன்னபோது பிரேமுக்கு ஆத்திரமாக வந்தது. அவள் உடை மாற்றிக்கொண்டிருந்தாள். விவஸ்தை…
-