கலைஞர்கள் அடிப்படையில் கதை சொல்பவர்கள். அசையாத படிமத்தை மட்டும் உருவாக்கும் ஓவியக் கலைஞர்கள்கூட கதையின் விதையைச் சொல்பவர்கள் எனலாம்.…
திரைப்படக் கலை
-
-
நண்பன் ஒருவன் இருந்தான். பெரிய துணிச்சலோ சாகசங்களோ அறியாத ஒருத்தன்தான். பிழைத்துக்கொண்டு சென்று பணத்தில் முழ்கிக் காணாமல் போனவன்.…
-
முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி நான்காம் பகுதி 41. உள்ளே / இரவு: செவிலியின் இல்லம்,…
-
முழு துஷ்டனாக உருமாறிவிட்ட பேபிச்சாயன் என்கிற பேபியை அவனது உறவினரும், அந்த ஊரின் சர்ச் பாதருமான கோபி, அவனை…
-
முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி 31. வெளியே / இரவு: மாளிகை. விழாப்பந்தங்கள் அணையும் நிலையில்…
-
அரசியல் ஒரு சாக்கடை என்பதெல்லாம் போதாது. ஆயிரமாயிரம் இடுக்குகளும் சிடுக்குகளும் உள்ள மனித வாழ்க்கை என்கிற பிரம்மாண்டமான சக்கரத்துக்கு…
-
முதல் பகுதி இரண்டாம் பகுதி 21. வெளியே / பகல்: பண்ணை வீட்டுத் திடல் விருந்து தடபுடலாக நிகழ்கிறது.…
-
ஒரு திரைப்படம் பார்த்து நிறைகிற திருப்தியை கே.ஜி.ஜார்ஜின் பெரும்பாலான படங்கள் நமக்குக் கொடுக்காது. ஏற்கனவே பலமுறை நினைவு செய்துகொண்டபடி…
-
முதல் பகுதி 11. உள்ளே / பகல்: மர அறுப்பு ஆலை. உழவனின் மூத்த மகன் ஃபிரான்ஸ் தன்…
-
“சார், சினிமாவில் சினிமாவா?“ என்றொரு முகச்சுழிப்பு உண்டு. என்ன பிரச்சினை என்று கேட்கப்போனால் முதலில் ராசி இல்லை என்ற…
-
1. உள்ளே / பகல் : பண்ணை நிலத்தில் இருக்கும் குதிரைவித்தைப் பள்ளி : அண்மை ஷாட்களின் மாண்டேஜ்கள். …
-
தீமை எங்கிருந்து புறப்படுகிறது? உலகில் மனிதராக வாழ வேண்டியிருக்கிற யாருக்குமே எப்போதேனும் ஒரு கட்டத்தில் இந்த வியப்பு எழாமலிருக்க…
-
-
நல்ல விஷயங்களைப் பார்த்தால் சிலருக்குச் சும்மா இருக்க முடியாது. அதை நாசம் செய்துவிட்டுத்தான் அடங்குவார்கள் என்கிற பொருளில் வருகிற…
-
1980களில் பல்வேறு உள்ளூர் அம்சங்கள் திரைப்படச் சட்டகத்திற்குட்பட்டு தமிழ்த் திரை வெளிக்குள் கொணரப்பட்டன. உள்ளூர் நினைவுகளில் நிலைத்துவிட்ட நாட்டார்…
-
வாழ்வில் துயர்கள் வருவதுண்டு. சில துயர்கள் நின்று நிலைத்துவிடுவதும், வந்த சுவடு தெரியாமல் மறைந்து போவதும் எல்லாம் உண்டு.…
-
ஸ்வப்னாடனம் படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதற்கு அப்புறம் ஜார்ஜ் சில படங்களைச் செய்தார். மண்ணு (1978) போன்ற படங்களைப்…
-
1 மரணம் அருளப்படாத பறவையைப் போன்றவன் மாகலைஞன். அவன் தன் இறப்பின்மையின் முன்னறிவால் தகிக்கிறான். கட்டின்மை தரும் வாய்ப்புகளால்…
-
தபலா அய்யப்பனுக்குள் இருப்பது என்னவாக இருக்கும் என்கிற யோசனை விட்டபாடில்லை. நான் முதன்முதலில் பார்த்த கே.ஜி.ஜார்ஜின் படம், ‘யவனிகா’தான்.…
-
மனித நாகரீகத்தின் பழமை வாய்ந்த பண்பாடுகளில் ஒன்றான ஜப்பானிய சாமுராய் பண்பாடு அச்சமூகத்தின் கலை இலக்கியப் படைப்புகளில் பண்டைய…
-
உலகெங்கிலும் கலைஞர்களில் செயல்வீரர்கள் இருந்திருக்கிறார்கள். தொய்வே இன்றி கலையின் மடியில் எரிந்து மடிந்தவர்கள். அத்தகையவர்களுக்கு கலையே தவணையில் அடையும்…