‘அப்பாடா என்ன வெயில்’ என்று அலுத்தபடியே குறட்டுப் படியேறிய சபாபதிப் பிள்ளை தலையிலிருந்து துண்டை அவிழ்த்து உதறியபடி வாசற்படியில்…
சிறுகதை
-
-
“இழுத்து உள்ள விட்றா அவன”. காலுக்குக் கீழே நீரின் கலங்கலாக குரல் ஒலித்தது. எட்டிப் பார்த்தேன். முங்கி எழுந்த…
-
சுபத்ரா நிறைய இடங்களில் தடுமாறியிருக்கிறாள். முடிவெடுக்கும் திசை தெரியாமல் குழம்பியிருக்கிறாள். ஆனால், ஒருபோதும் வாழ்வை நினைத்து அச்சப்பட்டதில்லை. அடுத்த…
-
“மக்ளே, முகூர்த்தப்பட்டு பச்சக் கலர்தான?” “ஆமா பெரிப்பா.” “செரி, அதையும் ஒனக்க பட்டு வேட்டி சட்டையையும் ஒரு தாம்பாளத்துல…
-
கமல் பெருமூச்சுடன் விலகியபோது மின்வெட்டு நிகழ்ந்தது போலிருந்தது காயாவுக்கு. குழந்தையின் கையிலிருக்கும் பொம்மையை வெடுக்கெனப் பறித்த மாதிரி இருந்தது.…
-
வசிட்டா ஏரியில் நீர்பெருகி ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரைக்கும் படுகைக்கும் இடையே உயர்ந்திருந்த ஈரமான நிலங்கள் கிராமங்கள் என்றாகின. அவை…
-
காலையில் வேலைக்குக் கிளம்பும் அவசரத்திலிருந்தாள் அமுதவல்லி. கண்ணாடி பார்த்து ஸ்டிக்கர் பொட்டை ஒட்டும்போதுதான் அதைக் கவனித்தாள். ஒரு சந்தேகத்தில்…
-
அதிகாலையில் ஒலிக்கப்படும் இசையில் குளிர் இருக்கிறது. மென்குளிரில் நீர்நிலையில் மேல் ஏற்படும் சிறு அதிர்வை ஒத்திருக்கிறது. காதுகளுக்குள் நுழையும்போது…
-
1 “எங்கள் சிப்பாய்களில் எவனும் உன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டானா?” என் குரலிலிருந்த பரிகசிக்கும் தொனிக்கும் அவளது திடுக்கிடும் பாவத்திற்கும்…
-
விஜயா பதிப்பக வாசகர் வட்டமும் சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து வழங்கும் ‘கி.ரா. விருது’ பெற்ற கண்மணி குணசேகரனுக்கு…
-
விஜயா பதிப்பகம் சார்பில் வழங்கப்படும் ‘ஜெயகாந்தன் விருது’ பெற்ற இராஜேந்திர சோழனுக்கு வாழ்த்துகள். * கோர்ட் விவகாரங்கள் அவனுக்குப்…
-
1 இப்படி வந்து உட்கார்ந்திருக்க நேருமென்று சண்மு எதிர்பார்த்திருக்கவில்லை. மற்றுமொரு வெற்றுநாள் என்பதாகத்தான் புறப்பட்டிருந்தான். கடைசியில் இப்படி கொண்டு…