பாதையை மறைத்துப் படர்ந்திருந்தது பனிமூட்டம். ஓரடிக்கும் அப்பால் அனைத்தும் உறைந்த காட்சிகளாகவே தென்பட்டன. சருமத்தை ஊடுருவிய குளிரில் நடுங்கி…
இதழ் 21
-
-
ஏழாவது நோயறிக்கையில் முந்தைய தின மருந்துகளையே இன்றைய தேதியிட்டு மீண்டும் எழுதும்போது மோகனாவிற்கு ரொம்பவே சலிப்பாக இருந்தது. மாற்றம்…
-
கட்டுரைதமிழ்பொது
மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 1) : இளையராஜாவின் முதல் ஐந்து ஆண்டுகள்
by ஆத்மார்த்திஇளையராஜா தொழில்முறை இசை அமைப்பாளர்களின் பெயர்ப் பட்டியலில் பெருமதிப்புக்கு உரிய பெயர். திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி…
-
மலையின் பக்கவாட்டில் இருந்த சாலையிலிருந்து அந்த நிலம் எனக்குக் காண்பிக்கப்பட்டது. பார்த்த உடனே அதை நான் வாங்க விரும்பினேன்.…
-
மனவழுத்தம் கொண்டவர் பயங்கரமானதும் முடிவேயில்லாததுமான உணர்வுப்பூர்வமான வலியில் இருந்தார். அதுகுறித்து எவரிடமும் பகிர்ந்துகொள்ளவோ விவரித்தோ கூறமுடியாத அடிப்படையான பேரச்சமே…
-
திகிலும் கலவரமும் சூழ சத்திரத்துத் திண்ணையில் சீட்டாடிக் கொண்டிருந்தான் இருசப்பன். போன ஆட்டமே ஒரு சீட்டில் போய் விட்டது.…
-
கருப்பு வெள்ளைக்குள் எல்லா நிறங்களும் நிறமின்மைகளும் ஒளிந்து கொள்கின்றன. நிறமற்ற குமிழுக்குள், தான் உடையும் கணத்திற்கும் முன் பல…
-
சமீபகாலமாக இளையராஜாவே தனக்கு வரித்துக் கொள்ளாத, அவருக்குப் பொருந்தாத சில பிம்பங்களை, பல காரணங்களுக்காக சில தரப்புகள் சமைத்துக்…
-
சில நாட்களுக்கு முன்பு, கேரளாவில் ஒரு பிடி யானையை வெடி வைத்துக் கொன்ற செய்தியைக் கேட்ட போது நினைவுக்கு…
-
அம்மாவுக்கு வயதாகவே இல்லை. இறந்தபோதிருந்த இளமையிலேயே இப்போதும். அம்மாவோடு கண்மாய்க்கரை நிறுத்தத்தில் பேருந்து வரக் காத்திருந்தான் அவன். “கனகு…
-
முன்குறிப்பு: இறைவன் தனக்களித்திருக்கிற கருணையற்ற பணியைப் பற்றி ‘இறப்பு’ புலம்புவதாக எழுதப்பட்ட கதை. இறப்பு முதலில் சாத்தானிடம் உரையாடி,…
-
அப்போது காலை ஒன்பது மணி. இதமான தென்றல். இளவெப்பக் கதிர்கள். தாழ்ந்து தவழ்ந்த வெண்மேகங்கள். உடன் பயணித்த நிழல்கள்.…
-
இன்னமும் என்னுடைய உடல் தளர்ந்துதான் இருந்தது. என் கழுத்தின் மீது விரல்களை ஓட்டினேன். துருத்திய பச்சை நரம்புகளின் துடிப்பையுணர்ந்தேன்.…
-
“மகா விஷ்ணு எலைக்கு ஆள் சொல்லீட்டேளா? போன வாட்டி மாதிரி விட்டு போய்டப் போறது? இந்த வாட்டி கண்டிப்பா…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதை இன்று – இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள்: கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகள்
‘தமிழ்ச் சிறுகதை இன்று’ கட்டுரைத் தொடரின் ஏழாவது பகுதி இது. தூயனில் தொடங்கி சுரேஷ் பிரதீப், சித்துராஜ் பொன்ராஜ்,…
-
The whole world is talking about Covid-19, the global pandemic caused by an unassuming,…
-
குறள் தாலாட்டின் முதல் வரியையும் ஒப்பாரியின் இறுதி வரியையும் ஒன்றாக இணைத்து நவீனன் எழுதிய புதிய குறள் நான்…
-
கோகுல் பிரசாத் என்னைத் தொடர்புகொண்டு, “தமிழினிக்கு எழுதுகிறீர்களா?“ எனக் கேட்ட போது நான் வாழைப்பழத்தை அரைத்து, ஐஸ்க்ரீம் என்று…