இப்போதுதான் மேற்கொண்டு கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. பாக்கி இருந்த தச்சு வேலையை எல்லாம் முடித்துக் கொள்ளலாம் என்று, பால்…
இதழ் 22
-
-
“ஹயாசிந்த் ஓடாதே நில். ஓடாதே” அப்போல்லோ உரக்கக் கூவினான். அப்போல்லோ எறிந்த வட்டத்தகடைத் துரத்திப் பிடிக்கவே ஹயாசிந்த் ஓடினான்.…
-
இன்றைய காலத்தின் பாய்ச்சலை யாரும் எதிர்பார்க்கவில்லை. இணையம் வந்த பிறகு இருபதாம் நூற்றாண்டில் திரையிட்டுக் கட்டிக் காக்கப்பட்ட பலவும்…
-
கட்டுரைதமிழ்பொது
ஒரு சம்பவமும் ஐந்து படைப்புகளும்: படைப்புக்காரணிகளும் ஊடகங்களும் – ஸ்டாலின் ராஜாங்கம்
இந்தக் கட்டுரை ஐந்து படைப்புகளை முன்வைத்து எழுதப்படுகிறது. எனவே, அப்படைப்புகளின் சுருக்கத்தை முதலில் தொகுத்துக் கொள்வோம். I மனுசங்கடா…
-
கடந்த பத்தாண்டுகளாக எலீனா ஃபெர்ராண்டேவின் (Elena Ferrante) (Troubling Love, The Days of Abandonment, The Lost…
-
ஒரு பாடல் அதை உருவாகிய போதோ, வெளியான பிறகோ அது அடைந்த பிரபலத்துக்குப் பொருத்தமற்ற வியப்பொன்றை உருவாக்குவது அரிய…
-
சம்சாரம் ரொம்ப நச்சரித்ததின் பேரில் அவளோடு செங்கமோட்டுக்கு புறப்பட்டுப் போயிருந்தேன். அங்கே அவளுடைய அக்காள் இருக்கிறாளாம். வீட்டுக்கு விரோதமாய்…
-
பரிசு ஒளி குறைந்து குறைந்து இருளில் இயைகிறது நீ செய்ய வேண்டியது இருளைக் குறைத்துக் குறைத்து ஒளியை எடுத்துக்…
-
தமிழ்மொழிபெயர்ப்பு
ஒரு பீப்பாய் நிறைய அமோண்டில்லாடோ – எட்கர் ஆலன் போ – தமிழில்: கார்குழலி
by கார்குழலிஃபார்ச்சுனேட்டோ எனக்கு இழைத்த ஆயிரம் காயத்தையும் இயன்றவரை நன்றாகவே பொறுத்துக் கொண்டேன். ஆனால் அவன் என்னை அவமானப்படுத்திய போது…
-
ஏற்கனவே சிறிது காலத்திற்கு முன்பு மாதாந்திர திரைப்படத் திரையிடலில் இரண்டு படங்களைப் பார்த்திருக்கிறேன். இப்போது இந்தக் கட்டுரைக்காக அவற்றையும்…
-
சேற்றுக் குழியிலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருந்த அந்தச் சிறுபெண்ணின் முகத்தையும் தன் கண்களை அகல விரித்தபடி ஓசையின்றி அவள்…
-
The birds were chirping in a high pitch during dawn past few days. Crows…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதை இன்று: புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் சிறுகதைகள்
‘தமிழ்ச் சிறுகதை இன்று’ கட்டுரைத் தொடரின் எட்டாவது பகுதி இது. * சுனில் கிருஷ்ணன் ஒரு சிறுகதையாளராக அல்லாமல்…
-
-
ஆதவனின் மென்னொளியில் மின்னிக் கொண்டிருந்தது நதி. கங்கையின் பரப்பை கிழித்துக் கொண்டு படகு கரையிலிருந்து விலகி நீருக்குள் செல்லத்…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
சின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு
by ரா.கிரிதரன்யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருகும் ஶ்ரீதர் நாராயணன் எழுதிய கத்திக்காரன் கதைத் தொகுப்பில் மிக அநாயசமான பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் கதை…
-
அமலன் ஸ்டேன்லியின் ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ நாவலிலிருந்து ஓர் அத்தியாயம் * பல்லாவரம் வழியே தோல் தொழிற்பேட்டை…
-
எழுத எழுத அழிந்து கொண்டே இருக்கும் அந்தக் கதை குழப்பமாக இருந்தது அவளுக்கு. காற்றின் திசைக்கு இழுபடும் கூந்தலின்…
-
முதல் சிதறல்: நான் இருபது வயதானவள். நான் உறுதியாக அறிவேன். எனக்குப் பத்து வயதிருக்கும் போது என்னுடைய தாய்…