பாதி அணைத்து வைத்திருந்த சுருட்டை மீண்டும் உதட்டில் கவ்வக் கொடுத்தபடி தீக்குச்சியைக் கிழித்தார் அய்யாவு. மொரமொரப்பான தாடியின் வெண்ரோமங்களுக்கிடையே…
சிறுகதை
-
-
தொலைபேசியை வைத்துவிட்டு அச்சகத்திலிருந்து கிருஷ்ணமூர்த்தி வெளியே வந்தபோது மழை வலுத்திருந்தது. மழையில் கரையும் தெருவிளக்கின் ஒளியை உற்றுப் பார்த்தபடி…
-
உடல் களைத்துப் போயிருந்தது. கோவிட் தொற்று ஏற்பட்ட பிறகு கொஞ்ச தூரம் இருசக்கர வாகனம் ஓட்டினாலும் இந்தக் களைப்பு…
-
‘த புள்ள… பில்லுக்கட்டு எப்டி…’ குரல் கேட்டுத் தலையைத் திருப்பி நின்றாள் மங்காத்தா. வயசுப் புள்ள. மாஞ்செவுலு. மடிசார் கட்டுப்…
-
ஒருமணி நேரத்தில் திரும்பவும் அழைக்கிறேன் எனப் புதிய எண்ணொன்றில் இருந்து முகுந்த் நாராயணி சொன்ன போது, அமர்ந்திருந்த நாற்காலியில்…
-
“ப்பா..” என்றவாறே சின்னவன் கைகளை விரித்து, தத்தியபடி இன்னாசியின் கால்களைக் கட்டிக்கொள்ள வந்தான். அவனது அரைஞாண் கயிற்றில் முடிச்சிடப்பட்டிருந்த…
-
அன்று காலை நாங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை அடையும்போது மணி ஆறு முப்பது ஆகியிருந்தது. நான்கு மணிக்கே எழுந்ததன் பலனால்…
-
இன்று மாலை முதலில் கிளம்பும் அலுவலகப் பேருந்திலேயே ஏறிவிட்டிருந்தேன். நீண்ட நாள் கழித்து இன்றுதான் அலுவலகத்தில் மீண்டும் சேர்ந்தேன்.…
-
“சர்ஜரி முடிஞ்சு ரெண்டு நாள்தான ஆகுது? அந்த ஷாக் இருக்கும். மெல்ல மெல்ல மீண்டு வந்துருவாரு.” கையில் வைத்திருந்த…
-
நீர்நிலைக்கு அருகில் இருப்பதைப் போல அறை குளிர்ச்சியாக இருந்தது. புயல் சின்னம் காரணமாக இரண்டு நாட்களாய் சூரியன் தென்படவில்லை. நேற்றிரவு…
-
ஒரு பணம் கண்ட திருட்டுப் பயலைப் போல, அடிக்கடி உள்ளங்கையை முகர்ந்து பார்க்கக் கூடாதெனத் தனக்குள் சொல்லிக்கொண்டான் வளன்.…
-
அப்பா தனது சட்டைக்காலரை ஒருமுறை தூக்கிவிட்டபடி ‘உஸ்ஸ்ஸ்’ என்றார். பளீரிட்ட வெண்மையான வேட்டி சட்டைக்குள் அவரது உடலும் முகமும்…