எது நல்ல படம் என்பதற்கான அடிப்படை அளவுகோலாக ஒரு குறிப்பிட்ட படத்தின் திரைமொழியை முன்வைத்தே உரையாட முடியும். திரைமொழி…
இதழ் 23
-
-
1 இப்படி வந்து உட்கார்ந்திருக்க நேருமென்று சண்மு எதிர்பார்த்திருக்கவில்லை. மற்றுமொரு வெற்றுநாள் என்பதாகத்தான் புறப்பட்டிருந்தான். கடைசியில் இப்படி கொண்டு…
-
மயானத்துக்குப் பின்னாலிருந்த மஞ்சள்நிற கடுகு வயலிலிருந்து வந்த காற்று கருங்கல் மதிலின் மேலால் பாய்ந்து உள்ளே நுழைந்தது. அந்தியின்…
-
1 மே மாதத்தின் பிற்பகுதியில்தான் என் மனைவியின் உடலில் இருந்த அந்தக் காயங்களை முதன்முதலாகக் கண்டேன். வாயிற்காப்பாளரின் அறையினருகே…
-
ஜேம்ஸ் அகதஸ்தஸ் ஹிக்கி துவங்கிய பெங்கால் கெஸட்தான் இந்தியாவின் அதிகாரப்பூர்வமான முதல் பத்திரிகை. வாரன் ஹேஸ்டிங்க்ஸ் ‘கவர்னர் ஜெனரல்’…
-
தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி.…
-
கட்டுரைதமிழ்பொது
மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 3): வழித்தடங்களும் வரைபடங்களும்
by ஆத்மார்த்திஎம்.ஜி.ஆர் – சிவாஜி இரு துருவப் போட்டி ஒரு பக்கம். இயக்குநர்கள் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர் இருவருக்கும் தனித்த இரசிகர்கள்…
-
மோடி அரசின் “மகத்தான” சாதனைகளில் முதன்மையானது, அடுக்குமொழியில் கவர்ச்சிகரமான, அலங்கார வார்த்தைகளையும், முழக்கங்களையும் உருவாக்கியதேயாகும். 2014 வரை மோடி…
-
வாட்கூர்மையின் பதத்தினை தொடுவுணர்வின் மூலம் அறியலாம். அதற்கும் முன்பே அது ஒளியைத் தாள்போல இரண்டாய்க் கிழித்து நம் விழியைக்…
-
பொறியியல் கலந்தாய்வை முடித்துவிட்டு நானும் என் தந்தையும் கிண்டியில் இருந்து தஞ்சாவூர் பஸ் ஏறியிருந்தோம். அன்று முழுதும் அயர்ச்சியாக…
-
காற்றின் மேற்படலம் பாதுகாப்புக் கவசமாகச் செயலாற்ற மறுத்து வந்ததால் ஆதியில் இருந்தே விண்கற்களின் தொடர் தாக்குதல்களுக்கும் சூரியக் கதிர்களின்…
-
-
“முகத்தை வெளியே காட்டாமல் பாயைத் தொங்கவிடும் கொடியின் கீழே இருட்டில் மெல்ல மெல்ல கரைந்து போய்க்கொண்டிருக்கும் பெரிய அத்தை,…
-
அரசயிலை அரச மரத்தினடியில் அமர்ந்த துறவி கௌதமர் தனது ஒட்டுமொத்த மனவொருமிப்பு ஆற்றலால் தன்னுடலை ஆழ்ந்து உள்முகமாக நோக்கினார்.…
-
பேயருவி போல வெயில் கொட்டிக்கொண்டிருந்தது. பேருந்திலிருந்து எல்லோரும் வேகமாக இறங்கினார்கள். ஒருவன் பேருந்து கண்ணாடியின்மீது முதற்கல்லை எறிந்தான். வயோதிகரின்…
-
மறைந்த மார்டிமர் பர்ரின் காகிதங்களுக்கிடையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கடிதம். இரட்டையர்களில் ஒருவராக இருந்த அனுபவத்தால், நமக்கு அறிமுகமான இயற்கையின்…
-
கேள்வி: குறியீடுகள் என நான் கருதும் வார்த்தைகள் உங்கள் கவிதைகளில் அதிகமாக இருக்கின்றன. அவை உங்கள் கவிதைகளை தனிமை…
-
அறிதல் என்பது ஒரு கொள்கையின் பலனாய் ஏற்படும். அனுபவம் என்பது வேறு. இந்த வித்தியாசத்தை அறிந்துகொள்ள வேண்டும். அனுபவிப்பதற்கு,…
-