மௌனத்திற்குத் திரும்புதல் – Everlasting Moments (2008) சுவீடன் தேசத்து இயக்குநர் யான் ட்ரோவெலுக்கு (Jan Troell) வாழ்வு…
இதழ் 28
-
-
இந்நூல்கள் அனைத்தும் சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும். தமிழினி பதிப்பகத்தின் அரங்கு எண்கள் 156-157, 483. நாவல்கள்: சிறுகதைகள்:…
-
[1] நானே வலியச்சென்று அந்தப் பணியை ஏற்றுக்கொண்டதற்கு முதற்முக்கிய காரணம், வந்திருப்பவர் ஷிவ்குமார் சார் என்பதுதான். கூடுதல் காரணமாக…
-
“நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான். அவன் உள்ளும் புறமும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.”…
-
செருப்பு தைக்கிறவனிடம் எடுபிடி வேலை செய்துகொண்டிருந்த ஒருவனுக்கு ஒரு சமையல்காரியோடு திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. ஆனால் அவளோ மனைவியை இழந்த…
-
-
நாங்கள் பூடபெஸ்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம் – பாஸ்டர்ட், சிபோ, காட்நோஸ், ஸ்போ, ஸ்டினா, நான். மிட்சிலிகாஸி சாலையைக் கடக்க…
-
இசை என்பது தன் வடிவம், உள்ளடக்கம், வாத்தியத் தேர்வு, வழங்குமுறை, நகர்திசை, புறச்சப்தங்களின் பங்களிப்பு, அகவுணர்வுகளைப் பிறப்பிப்பதற்கான முன்னுரிமை,…
-
அர்மனாக்கின் தலைமைக் காவலதிகாரி தான் விரும்பியது போன்ற வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் பொருட்டு கோமாட்டி ‘பான்’-ஐ மணம் முடித்தார்.…
-
தவறாகக் கால் வைத்துவிட்டோமோ என்று பதறி ஒரு கட்டம் பின்வாங்குகிறேன் நான். “சிப்பாய்க்கு பின்வாங்கல் அனுமதி கிடையாது” என்று…
-
எம் மூத்த எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் ‘புத்தம் வீடு’ நாவல் வாசித்துக்கொண்டிருந்த என் பாண்டிச்சேரி நண்பர் அமரநாதன்…
-
அவன் எதிர்பாராத வினாடியில் அவர்கள் மூவரும் அவனை மறித்து நிறுத்தியபோது, அவனது கையில் ஒரு கறுப்பு கேரிபேக்கில் சுற்றப்பட்ட…
-
பகுப்பாய்விற்கு உகந்த உளவியல் கருவிகள் என்று அறியப்படுபன அனைத்தும் சற்று பகுப்பாய்விற்கு உட்படுத்த வேண்டியவையே. விளைவுகளை வைத்தே அவற்றை…
-
ஆண் என்பவனைஎப்படி வரையறுப்பது ?அவன் நூறு நிலங்களின்முட்கள் ஏறியகாலடிகளால் ஆனவன்.அவன் நூறு நோக்கங்களின்எடைதாளாதுஎப்போது வேண்டுமானாலும்அச்சு இறும் நெஞ்சினன்.அவன் நூறு…
-
வெகு அண்மையில் எதிரே கண்பார்வையில் கடல். பக்கத்து வீட்டுக்காரர் அவ்வப்போது மரத்தில் தங்கும் கொக்குகளைச் சுட்டுவிடுவார். எத்தனையோ தரம் சொல்லியும் கேட்காது…
-
கட்டுரைதமிழ்மொழிபெயர்ப்பு
இந்திய எண்ணெய் வித்துகள் உற்பத்தி: தன்னிறைவைத் தாரைவார்த்த கதை – பி.எம். வியாஸ், மனு கௌஷிக்
கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் சூழல் உலகமயமாதலுக்குக் குந்தகமாக அமைந்து பாதுகாப்புக்கான கூக்குரல் எழக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் தேசிய வியூகமும்…
-
‘அப்பாடா என்ன வெயில்’ என்று அலுத்தபடியே குறட்டுப் படியேறிய சபாபதிப் பிள்ளை தலையிலிருந்து துண்டை அவிழ்த்து உதறியபடி வாசற்படியில்…
-
எட்டுத்தொகை நூல்களில் நாடகத்தன்மையும் காட்சியழகியலும் செறிந்த நூல் கலித்தொகை. கலிப்பாக்களில் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகிய உறுப்புகளால்…
-
முதலாம் உலகப்போர் முடிவுற்ற போது ஐசக் பாஷவிஸ் சிங்கருக்கு பதினான்கு வயது. தான் சாகும்வரை சிங்கர் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது சுயசரிதையான ‘Love…
-
-
Stephen Batchelor poses the classical Zen question, “What is this?” The answer, he says,…