தமிழினி
  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • English
    • Editor’s Picks
    • On Films
    • Philosophy
    • Poetry
    • Politics
    • Review
    • Reviving the Classics
    • Sports
  • Home
  • Editor’s Picks
தமிழினி

ஆசிரியர்: கோகுல் பிரசாத்

  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • English
    • Editor’s Picks
    • On Films
    • Philosophy
    • Poetry
    • Politics
    • Review
    • Reviving the Classics
    • Sports
Category:

நாவல் பகுதி

  • தமிழ்நாவல் பகுதிமொழிபெயர்ப்பு

    ஓசியானின் பாடல்கள் – கதே

    by எம்.கோபாலகிருஷ்ணன் April 25, 2022
    எம்.கோபாலகிருஷ்ணன் April 25, 2022

    ஓசியானின் கவிதை (Ossian) கதேயைப் பெரிதும் பாதித்திருப்பதை “The Sorrows of Young Werther” நாவலின் போக்கில் நம்மால்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதிமொழிபெயர்ப்பு

    காதலின் துயரம் – கதே

    by எம்.கோபாலகிருஷ்ணன் February 24, 2022
    எம்.கோபாலகிருஷ்ணன் February 24, 2022

    இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான்.…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதிமொழிபெயர்ப்பு

    சோர்பா என்ற கிரேக்கன் – நீகாஸ் கசந்த்சாகீஸ்

    by கோ.கமலக்கண்ணன் February 24, 2022
    கோ.கமலக்கண்ணன் February 24, 2022

    என்னைத் துயில் முற்றாக ஆட்கொண்டிருந்தது. நான் விழித்தெழுந்தபோது சோர்பா வெளியே சென்றிருந்தார். குளிரடித்தது. எழவேண்டும் என்று எனக்குத் துளியும்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதிமொழிபெயர்ப்பு

    சோதனைக் குடுவை – சில்வியா பிளாத்

    by மதுமிதா February 24, 2022
    மதுமிதா February 24, 2022

    சுவாரஸ்யமான சில மருத்துவமனைக் காட்சிகளைக் காட்டு என்று பட்டியைக் கெஞ்சிக்கொண்டே இருந்தேன். அதனால் ஒரு வெள்ளிக்கிழமை அனைத்து வகுப்புகளையும்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதிமொழிபெயர்ப்பு

    சோர்பா என்ற கிரேக்கன் – நீகாஸ் கசந்த்சாகீஸ்

    by கோ.கமலக்கண்ணன் January 30, 2022
    கோ.கமலக்கண்ணன் January 30, 2022

    நாங்கள் குடிலுக்கு வந்து சேர்ந்ததும் சேராததுமாக மஞ்சத்தில் விழுந்தோம். சோர்பா தன் உள்ளங்கைகளைத் திருப்தியுடன் தேய்த்தார். ’இன்று நல்ல…

    1 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    ஈ…

    by சரவணன் சந்திரன் December 24, 2021
    சரவணன் சந்திரன் December 24, 2021

    அசோகன் இரண்டு இடங்களில் தொழில் படித்தான். வேலையில்லாமல் வெட்டியாகச் சுற்றிய அசோகனுக்கு அவனுடைய அண்ணன் அர்ஜூனன்தான் படியளக்கிற பெருமாள்.…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    மழை- கன்னி நாவலிலிருந்து ஒரு பகுதி

    by ஜெ.பிரான்சிஸ் கிருபா September 28, 2021
    ஜெ.பிரான்சிஸ் கிருபா September 28, 2021

    அதனைத் தழுவும்போது அதிர்ந்தான் இதுகாறும் அவனை அச்சுறுத்திக்கொண்டிருந்த அந்த வாள் உருவே அவள் வதனமாய்… நெற்றிப்பொட்டிலிருந்து நேர்கீழாய் இரண்டாய்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    சாந்தாகுருஸ்

    by ஜெ.பிரான்சிஸ் கிருபா September 28, 2021
    ஜெ.பிரான்சிஸ் கிருபா September 28, 2021

    கிருபாவின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய முழுத்தொகுப்புக்கு “நிழலன்றி ஏதுமற்றவன்” என்ற தலைப்பையே சூட்ட முயன்றபோது அவர் “சாந்தாகுருஸ்” என்றே அதற்குத் தலைப்பிடச் சொன்னார்.…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    சிறுகோட்டுப் பெரும்பழம்

    by மானசீகன் August 29, 2021
    மானசீகன் August 29, 2021

    பாலத்தில் நின்றபடி ஆர்த்தி காவிரியையே பார்த்துக்கொண்டிருந்தாள். கும்பகோணத்துக் காவிரி குறும்புகள் நிறைந்த பெண். அதே காவிரி திருச்சியில் சலனங்களில்லாத…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    ஆர் இருள் துணையாகி அசைவளி அலைக்குமே

    by வி.அமலன் ஸ்டேன்லி February 27, 2021
    வி.அமலன் ஸ்டேன்லி February 27, 2021

    வெகு அண்மையில் எதிரே கண்பார்வையில் கடல். பக்கத்து வீட்டுக்காரர் அவ்வப்போது மரத்தில் தங்கும் கொக்குகளைச் சுட்டுவிடுவார். எத்தனையோ தரம் சொல்லியும் கேட்காது…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    முருகிற் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரும் திருகிச் செருகும் குழல்மடவீர்

    by வி.அமலன் ஸ்டேன்லி January 25, 2021
    வி.அமலன் ஸ்டேன்லி January 25, 2021

    உற்ற நண்பனிடம்கூடப் பகிர முடியாமல் போன அக்காதலை என்னவென்று சொல்ல? அக்கா என்றே அவளை அழைத்து வந்தேன். கிஞ்சித்தும்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதிமொழிபெயர்ப்பு

    ஷோஷா – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

    by கோ.கமலக்கண்ணன் January 25, 2021
    கோ.கமலக்கண்ணன் January 25, 2021

    என் பாத அடிகளின் எதிரொலியை நானே கேட்கும் வண்ணம் வார்சா கடும் மெளனத்தில் இருந்தது. மெழுகுகள் இன்னும் சாளரங்களில்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    நெடுஞ்சாலை

    by கண்மணி குணசேகரன் December 22, 2020
    கண்மணி குணசேகரன் December 22, 2020

    அப்பன் பரதனிடம் சொல்லி அவர் ஓனர் செட்டியிடம் இட்டுக்கொண்டு போனார். உள்ளே நுழையும்போது செட்டில் மேனேஜர் இருந்தார். கம்பெனியின்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    தீர்த்த யாத்திரை

    by எம்.கோபாலகிருஷ்ணன் December 22, 2020
    எம்.கோபாலகிருஷ்ணன் December 22, 2020

    வியாழக்கிழமை கண்விழித்தபோதே பயம் தலைகாட்டத் தொடங்கியிருந்தது. சுப்ரபாதம் சன்னமாக ஒலித்திருந்தது. அம்மா வழக்கம்போல விடிகாலையிலேயே தலைகுளித்து, கோலமிட்டு, பூஜையில்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    தல்ஸ்தோயின் காதல்

    by அருண் நரசிம்மன் November 18, 2020
    அருண் நரசிம்மன் November 18, 2020

    நான் முதல்முதலில் ஆன்னா காரனீனாவைப் படிக்க ஆரம்பித்தது வருடங்களுக்கு முன் என் முதுகலைப் பட்ட ஆய்வுக் கட்டுரைக்காக. அப்போது…

    2 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    புனிதர்களும் மனிதர்களும்

    by ஜெயமோகன் November 18, 2020
    ஜெயமோகன் November 18, 2020

    அரங்கு: ஒரு ரஷ்யப் புகைவண்டி நிலையத்தின் காத்திருப்பு அறை. உக்ரைன் பிராந்தியத்தைச் சார்ந்தது. பிரபுக்களுக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால், மோசமாகச்…

    2 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்

    by வி.அமலன் ஸ்டேன்லி September 25, 2020
    வி.அமலன் ஸ்டேன்லி September 25, 2020

    மிக நெடிய தேடல். எதிர்ப்பட்ட அனைத்திலும் மிகத் தீவிரத்துடன். விவேகானந்தர், வேதாந்தம், உபநிடதங்கள், ஓஷோ, ஜேகே, ரமணர் என்று.…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதிமொழிபெயர்ப்பு

    புத்தர் ஞானத்தில் கண்டடைந்தது என்ன?

    by வி.அமலன் ஸ்டேன்லி August 24, 2020
    வி.அமலன் ஸ்டேன்லி August 24, 2020

    அரசயிலை அரச மரத்தினடியில் அமர்ந்த துறவி கௌதமர் தனது ஒட்டுமொத்த மனவொருமிப்பு ஆற்றலால் தன்னுடலை ஆழ்ந்து உள்முகமாக நோக்கினார்.…

    1 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    விபஸ்ஸனா

    by வி.அமலன் ஸ்டேன்லி July 20, 2020
    வி.அமலன் ஸ்டேன்லி July 20, 2020

    அமலன் ஸ்டேன்லியின் ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ நாவலிலிருந்து ஓர் அத்தியாயம் * பல்லாவரம் வழியே தோல் தொழிற்பேட்டை…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    உரத்த கனவு – மாற்கு

    by மாற்கு June 16, 2020
    மாற்கு June 16, 2020

    அப்போது காலை ஒன்பது மணி. இதமான தென்றல். இளவெப்பக் கதிர்கள். தாழ்ந்து தவழ்ந்த வெண்மேகங்கள். உடன் பயணித்த நிழல்கள்.…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    கன்னி

    by ஜெ.பிரான்சிஸ் கிருபா May 22, 2019
    ஜெ.பிரான்சிஸ் கிருபா May 22, 2019

    ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதையாகவே எழுதிய ‘கன்னி’ நாவலில் இருந்து சில பகுதிகள்: “வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக…

    1 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    வலசை

    by சு. வேணுகோபால் February 17, 2019
    சு. வேணுகோபால் February 17, 2019

    இரவெல்லாம் சிறுவாணைப் பகுதியில் நான்கு யானைகள் வட்டமடித்துவிட்டு விடியற்காலை சோளக்காட்டிற்குள் புகுந்து கொண்டன. கலைந்து போகவில்லை. காலை ஒன்பது…

    0 FacebookTwitterWhatsappEmail
Load More Posts

Artist of the month

Artist of the month

Mithun Hunugund

படைப்புகளைத் தேட

அதிகம் வாசிக்கப்பட்டவை

  • சிவந்த மச்சத்தின் நிழலில்

    July 25, 2022
  • துறப்பு

    July 25, 2022
  • சன்னதம்

    July 25, 2022
  • Editor’s Picks

    November 18, 2020
  • வீழ்ச்சி

    July 25, 2022

படைப்புகள்

முந்தைய இதழ்கள்

எழுத்தாளர்கள்

@2022 - All Right Reserved. Designed and Developed by தமிழினி


Back To Top
 

Loading Comments...