அ.மாதவையா (A.Madhaviah, 1872-1925) தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருசேரத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அன்றைய ஆங்கிலேய காலனி ஆட்சிக் காலகட்டத்தின் ஒருவகை…
கட்டுரை
-
-
நோற்றலுக்கு இணையான விரும்பி ஏற்கப்படும் மதிப்புமிக்கத் துன்பங்களில் ஒன்று எழுதுதல். இதை எழுதும் இவ்வேளையில் குஸ்தவ் மாஹ்லரின் ஐந்தாம் சிம்பொனி…
-
-
பளியத் ஜெயச்சந்திரன் (எ) பி.ஜெயச்சந்திரன் 03.03.1944 அன்று பிறந்தவர். சிறுவயது முதலே இசையார்வம் கொண்டவர். அவருடைய இன்ஸ்பிரேஷன் கே.ஜே.ஏசுதாஸ்.…
-
செடிகளும் புதர்களும் மண்டிக்கிடந்தன தர்காவின் சுற்றுப்புறத்தில். பின்பக்கமாய் பக்கிங்காம் கால்வாய்க்குக் குறுக்கே பறக்கும் ரயில்தடம் பாய்ந்து சென்றது. சுமார்…
-
ஒவ்வொரு மொழியும் தன்னை அழியாப் புகழில் ஏற்றும் மகா காப்பியத்தைப் படைக்கும் ஆற்றல் கொண்ட தன் தலைமகனுக்காகத் தவமிருக்கிறது.…
-
கதை உருவான கதை: 2015ல் அமெரிக்காவில் இரண்டு விஷயங்கள் பெரிதாகப் பேசப்பட்டன. ஒன்று, வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அதைத்…
-
தமிழில் சமூக வலைதளங்கள் வேர்கொண்டு கிளைவிட்டு தழைத்தபோது தோன்றிய ஒரு இயல்பு பேச்சுவழக்கில் நிலைத்தகவல்களை எழுதுவது. பேஸ்புக்கில் குறிப்பாக,…
-
‘டீச்சிங்ஸ் ஆஃப் லவ்’ எனும் நூலில் தன் மேலிருந்த பெருவெறுப்பால் வியட்நாம் அரசு ‘தே இறந்துவிட்டார்’ எனப் புரளி கிளப்பியதைப் பற்றி…
-
1 உலக அளவில் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களின் பட்டியலில் தல்ஸ்தோய்க்கும் தஸ்தாயேவ்ஸ்கிக்கும் அடுத்திருப்பவர் ஆண்டன் செகாவ். முந்தைய இருவரும்…
-
மொழி வெளிப்பாடு, நிகழ்வுகளின் முரண் என இரண்டு கூறுகளைப் பொதுவாக இலக்கிய ஆக்கங்களின் இரு அடிப்படைக் கட்டமைப்புகளாகக் காண…
-
“ஹரிஹரன் என்னிடம் கேட்டால் என் வலது கையை வெட்டித் தருவேன்”, “என் உயிரையே தருவேன்” என்றெல்லாம் சொன்னவர்களைச் சந்தித்திருக்கிறேன்.…