ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரிலிருந்து நானூற்றைம்பது கிலோ மீற்றர் தொலைவில் வெறும் இரண்டாயிரத்து சொச்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட…
சிறுகதை
-
-
துர்மரணம். இரத்த பலி கேட்கும் அகால மரணம். விசுவநாத ஐயர் தன் முன்னே விழுந்திருந்த கட்டங்களை நம்ப முடியாமல்…
-
1 திருவைத் தேடி வந்திருந்த சின்னவனும் மொறீஸும் களைத்திருந்தனர். அவர்களது மென்நீலக் கட்டம் போட்ட சட்டை வியர்வையூறி வரியாக…
-
அறையில் பூரண அமைதி நிலவியது. இராமநாதன் சன்னலருகே அமர்ந்திருந்தார். வேட்டி மட்டுமே உடுத்தியிருந்தார். மெலிந்த அவரது உடம்பில் பூணூல் …
-
இப்போது நாங்கள் குடியிருக்கும் வீடு நகரின் பிரதான பகுதியில் இருந்ததெனினும் பிற பகுதிகளை ஒப்பிட நெரிசலும் இரைச்சலும் இப்பகுதியில்…
-
முடிவு தெரிந்த இரண்டு நாளாய் செவுடிக்கு வாயைத் திறந்தாலே குச்சித்திரம் குச்சித்தரமாய் நர வார்த்தைகள் தான். குப்பப் படையாட்சியால்…
-
“வழியிலே கொட்டிய குப்பைக் குவியலிலிருந்து மனதிற்கினிய மணத்துடன் தாமரை மலர்கிறது.” -தம்ம பதம் 1 யானையை அவன் பார்த்ததேயில்லை.…
-
1 ஆறு வருடங்களுக்கு முன் எனக்கு மணமான போது நாற்பத்து இரண்டு வயது. மாலினிக்கு முப்பத்தியெட்டு. அவளைப் பெண்…
-
சிறுகதைதமிழ்மொழிபெயர்ப்பு
சங்கேதங்களும் குறியீடுகளும் – விளடீமர் நபக்கவ் – தமிழாக்கம் : கால சுப்ரமணியம்
1 இப்படியான இந்த வருடங்களில், நான்காவது தடவையாக, குணப்படுத்தவே முடியாதபடிக்குச் சீர்குலைந்துவிட்ட சித்தத்தையுடைய இளைஞனுக்கு, பிறந்த நாள் பரிசாக…
-
(‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி‘ என்று சி.என். குப்புசாமி முதலியார் 1911-ல் எழுதிப் பிரசித்தமான நாவலுக்கும் அதை அடிப்படையாகக்…
-
1 அருட்தந்தை எல்வ் அன்று கண்விழிப்பதற்கு முன் சற்று விசித்திரமான ஒரு கனவு கண்டார். ஷாமும் அன்றொரு கனவு…
-
“அழகிய கண்ணே… உறவுகள் நீயே…” கொன்றை மர இலைகளின் மேல் பறந்து போகிற பொன் வண்டைப் போல் மனசை…