தேசியம், தேசம் ஆகியவை அடிப்படையில் உணர்வுகளால் கட்டமைக்கப்படுபவை. அத்தகைய உணர்வுப்பூர்வமான அடிப்படை மிகவும் இன்றியமையாததும்கூட. அரசியல் ரீதியாகவோ பூகோள…
கட்டுரை
-
-
தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்த காலத்தில் முதன்முதலாகக் கற்றுக்கொண்ட ஒன்று, யாரிடமும் சுஜாதாவை எனக்குப் பிடிக்கும் என்று சொல்லக்கூடாது என்பதுதான்.…
-
இசை பிரபஞ்சத்திற்கு ஒரு ஆன்மாவையும், மனதிற்குச் சிறகுகளையும், கற்பனைக்கு விமானத்தையும், எல்லாவற்றிற்கும் வாழ்வையும் தருகிறது என்பது ப்ளேட்டோவின் கூற்று.…
-
-
நாட்டுப்புறவியல் துறை உயர்நிலையை அடைந்த நாடுகளில் பின்லாந்து முதன்மையானது. இந்த உச்சத்தை அந்த நாட்டு ஆய்வாளர்கள் தம் தேசியக்…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
அழுமூஞ்சிப் பொட்டணத்தை எள்ளல் கைகொண்டு பிரிப்பவன்: இசையின் கவிதைகளை முன்வைத்து
ஒரு முறை சத்தியமூர்த்தி (aka) கவிஞர் இசை சொன்னார், “விழுகுற அன்பு வந்து விழுந்தா போதும் நண்பா”. நான்…
-
-
1980களில் பல்வேறு உள்ளூர் அம்சங்கள் திரைப்படச் சட்டகத்திற்குட்பட்டு தமிழ்த் திரை வெளிக்குள் கொணரப்பட்டன. உள்ளூர் நினைவுகளில் நிலைத்துவிட்ட நாட்டார்…
-
1 இசை மானுட வாழ்வின் வினோதம். உணர்வுகளின் துல்லியத்துக்கும் உணர்தலின் நுட்பத்துக்கும் இடையிலான பெருங்கால அலசலை இசை சாத்தியப்படுத்துகிறது.…
-
-
ஓர் அழகியல் மரபின் ஆரம்பகாலப் படைப்புகளைப் படிப்பது எப்போதும் ஆர்வமூட்டுவது. வளர்ந்த மூங்கிலைப் பின்சென்று குருத்து நிலையில் பார்ப்பதைப்…
-
1875ல் பிறந்த தாமஸ் மன் (Thomas Mann), இருபதாம் நூற்றாண்டின் தவப்புகழ்பெற்ற ஜெர்மன் எழுத்தாசிரியர். 1929ல் அவருக்கு நோபல்…