“ஒழுக்கம்தான் சார் ஃபர்ஸ்ட்டு, ஒழுக்கமில்லாத பசங்க இந்த ஸ்கூலுக்குத் தேவையில்ல, நீங்க ஒங்க பையன கூட்டிட்டுப் போயிருங்க சார்.…
தமிழ்
-
-
தமிழ்திரைப்படக் கலை
அகம் சுட்டும் முகம் (பகுதி 6): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்
by எம்.கே.மணிby எம்.கே.மணி“சார், சினிமாவில் சினிமாவா?“ என்றொரு முகச்சுழிப்பு உண்டு. என்ன பிரச்சினை என்று கேட்கப்போனால் முதலில் ராசி இல்லை என்ற…
-
‘உங்கள் வாழ்வை எதிர்கொள்வதற்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, எதுவுமே பொருட்டில்லை என்பது போல கடந்து செல்வது. மற்றது,…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 10): கதை சொல்லாத கதைகள் – கமல தேவியின் கதைகளை முன்வைத்து
இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண் சிறுகதையாளர்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது கமலதேவியின் பெயரை சுனில் கிருஷ்ணன்தான் பரிந்துரைத்தார். அதுவரை நான் கேள்விப்பட்டிராத…
-
உள்ளாடை நனைந்ததில் திக்கென்றிருந்தது. இப்படித்தான் அடிக்கடி நனைந்துபோகும். தெரிந்ததுதான். இருந்தும் மனசு அவசர அவசரமாய் கணக்கு போட்டுப் பார்த்தது. இருபத்தியிரண்டு நாட்களாகியிருந்தன.…
-
ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கன்னி தமிழின் ஆகச்சிறந்த நாவல்களுள் ஒன்று. இது பல எழுத்தாளர்களும் வாசகர்களும் ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட விஷயம்தான்.…
-
கொல்லிப் பாவை காமம் என்பது ஆதியெனில் அது அகந்தையோ? கன்மமோ? மாயையோ? பதிமை அறியாப் பசுவோ? பசுவில் கனக்கும்…
-
1. உள்ளே / பகல் : பண்ணை நிலத்தில் இருக்கும் குதிரைவித்தைப் பள்ளி : அண்மை ஷாட்களின் மாண்டேஜ்கள். …
-
சில உருவச்சித்திரங்களில் (portrait) கண்கள் பார்வையாளரை நேருக்குநேர் பார்த்துக்கொண்டிருப்பது போலத் தோன்றும். அவர் ஓவியத்திற்கு நேராக இருந்தாலும், வலது…
-
-
மகாத்மா காந்தி: இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி (1940), ஏ.கே.செட்டியார் பல நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த ஆவணப்படம். காந்திய இலக்கியச் சங்கத்தால்…
-
பைன் மரங்களினூடாகக் காற்று ஊளையிட்டுக் கடந்தது. சுழன்று சீழ்க்கையடித்தது. இன்னும் விடியவில்லை. எங்கோ அடிவானில் சன்னமாய் வெள்ளிக் கீற்றுபோல…
