[1] “ஓயா பஹின தான மெதன” என்றார் ஓட்டுனர். டாக்ஸி குலுங்கி நின்றபோது மதூரி தூக்கத்திலிருந்து விழித்தாள். இடப்பக்கக்…
Latest Posts
-
-
சில சமயங்களில் அசட்டை செய்யப்பட்ட இலையொன்றே தவறவிட்ட பெயரொன்றின் பூட்டைத் திறந்து வைக்கிறது. * சிரத்தின் வனத்தில் பொதிந்திருக்கும்…
-
-
மாயா எழுதிய முதல் கதையில் மனிதர்கள் குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக உடலை செங்குத்தாகப் பிளந்து இரண்டாக்கிக்கொண்டார்கள். அந்த உலகில்,…
-
நைனா அரிவாளை எடுத்துக்கொண்டு தன்னை வெட்ட வருவதாக அவன் கனவு கண்டான். நைனா நரம்பு வெளிறிய தன் மெலிந்த…
-
ரிதுபர்னோ கோஷின் திரையுலகம் எங்கிருந்து தொடங்குவது என யோசித்தாலே விதிர்ப்புகொண்டு விடுகிறது உடல். ரிதுபர்னோ கோஷ் இந்தியத் திரையுலகின்…
-
தூக்கம் வரவில்லை. இன்னவென்று இனம் காணவியலாத ஏதோ ஒன்று உள்ளே கிடந்து அழுத்தியது. மெதுநடை சென்று மனத்துள் ஒவ்வொரு…
-
தோட்டத்திற்குச் சென்று சேர்ந்ததும் பாக்கு இறக்கிக் கொடுக்கிறவர்களில் அவனைப் பார்த்துவிட்டேன். ஐயோ. “ரவி!” என்று வாய் முனகிவிட்டது. கணவர் அதைக்…
-
நான் வெளியே வெயிற் சூட்டில் வெந்துகொண்டிருக்க, வீட்டுப் பணிப்பெண் எலினா எப்போதும் போல முன் கூடத்தில் நல்ல நிழலான இடத்தில் நின்றுகொண்டிருந்தாள்.…
-
தமிழகம் தேர்தல் பிரச்சார அனலில் மூழ்கியிருக்கும்போது, மார்ச் 2021 இறுதி வாரத்தில் இந்தக் கட்டுரையைத் தமிழினிக்காக எழுதுகிறேன். ஏப்ரல்…
-
சுப்பிரமணியம் ஆசாரியின் கட்டிலில் அவரது கால்மாட்டில் தலைசாய்த்துக் கிடந்த பெரியவளின் அருகே வந்து நின்றாள் பாப்பாத்தி. மெல்ல அவளது…
-
