சங்கர் – கணேஷ் இருவரும் திரையிசை உலகில் பரபரப்பாக கிட்டத்தட்ட இருபத்து மூன்று வருட காலத்திற்கு மேலாக இயங்கியவர்கள்.…
ஆத்மார்த்தி
-
-
தனிப்பாடல்களுக்குத் திரைப்படங்களின் உள்ளே பேரிடம் உண்டு. இன்னும் சொல்வதானால் காதல் பாடல் என்று தவிர்க்க முடியாத ஒரு இடத்தை…
-
பளியத் ஜெயச்சந்திரன் (எ) பி.ஜெயச்சந்திரன் 03.03.1944 அன்று பிறந்தவர். சிறுவயது முதலே இசையார்வம் கொண்டவர். அவருடைய இன்ஸ்பிரேஷன் கே.ஜே.ஏசுதாஸ்.…
-
“ஹரிஹரன் என்னிடம் கேட்டால் என் வலது கையை வெட்டித் தருவேன்”, “என் உயிரையே தருவேன்” என்றெல்லாம் சொன்னவர்களைச் சந்தித்திருக்கிறேன்.…
-
மலேசியா வாசுதேவன் ஒரு தொடுவானத் தென்றல். வாசுவின் குரல் இருக்கிறதே அது மிக மிக உன்னதமான வித்தியாசமான முழுமையான…
-
19.03.1937 அன்று சென்னையில் அவதரித்த சாமுவேல் ஜோசப் என்கிற இயற்பெயரைக் கொண்ட ஷ்யாமுக்கு அந்தப் பெயரை வழங்கு பெயராக்கியவர்…
-
இசை பிரபஞ்சத்திற்கு ஒரு ஆன்மாவையும், மனதிற்குச் சிறகுகளையும், கற்பனைக்கு விமானத்தையும், எல்லாவற்றிற்கும் வாழ்வையும் தருகிறது என்பது ப்ளேட்டோவின் கூற்று.…
-
1 இசை மானுட வாழ்வின் வினோதம். உணர்வுகளின் துல்லியத்துக்கும் உணர்தலின் நுட்பத்துக்கும் இடையிலான பெருங்கால அலசலை இசை சாத்தியப்படுத்துகிறது.…
-
“காஃபி தாகம் எடுக்குது” என்பாள் எனதொரு தங்கை. அயர்ச்சியை இதைவிட அழகாகச் சொல்ல முடியாதென்று தோன்றும் எனக்கு. பால்யத்திலிருந்து…
-
“Music is the language of the spirit. It opens the secret of life bringing…
-
தொழில்முறைப் பாடகர்களைப் பாட வைப்பதன் பின்னே இரகசிய விநோதங்கள் பல உண்டு. பாடுவதற்கான செயல்முறை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். உதாரணமாகச்…
-
மனித வாழ்வில் இசையின் பங்கு அளப்பரியது. நிஜத்துக்கும் கனவுக்கும் இடையிலான உப கண்ணிகளை நிரப்பித் தருவதில் இசைக்கு முக்கிய…
-
இசை என்பது தன் வடிவம், உள்ளடக்கம், வாத்தியத் தேர்வு, வழங்குமுறை, நகர்திசை, புறச்சப்தங்களின் பங்களிப்பு, அகவுணர்வுகளைப் பிறப்பிப்பதற்கான முன்னுரிமை,…
-
கட்டுரைதமிழ்பொது
மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 6): இளையராஜாவும் எஸ்.பி.பியும் – வரலாற்றில் இருவர்
by ஆத்மார்த்திதேவைப்படுகிற துல்லியத்தில் எந்தவொரு பாடலையும் பதிவு செய்வதுதான் இசையமைத்தலின் முக்கியக் கட்டம். ஒவ்வொரு பாடலுக்கும் அதற்கென நிலையான செல்திசைப் பின்னணி…
-
தமிழ்த் திரையுலகத்தின் பிரதிபிம்ப நிலமே தெலுங்குத் திரையுலகம். தமிழைவிட வணிகப் படங்கள் மீதான வாஞ்சை பெருகி ஒளிரும் மொழி…
-
கட்டுரைதமிழ்பொது
மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 4): மண்ணில் விரிஞ்ஞ நிலா – இளையராஜாவின் மலையாளப் படங்களை முன்வைத்து
by ஆத்மார்த்திகர்நாடக சங்கீதத்தின் மீது பிற எந்தத் தென் மாநிலத்தை விடவும் அதிகப் பற்றுகொண்ட திரைமாநிலம் கேரளம். எல்லா விதமான…
-
கட்டுரைதமிழ்பொது
மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 3): வழித்தடங்களும் வரைபடங்களும்
by ஆத்மார்த்திஎம்.ஜி.ஆர் – சிவாஜி இரு துருவப் போட்டி ஒரு பக்கம். இயக்குநர்கள் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர் இருவருக்கும் தனித்த இரசிகர்கள்…
-
ஒரு பாடல் அதை உருவாகிய போதோ, வெளியான பிறகோ அது அடைந்த பிரபலத்துக்குப் பொருத்தமற்ற வியப்பொன்றை உருவாக்குவது அரிய…
-
கட்டுரைதமிழ்பொது
மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 1) : இளையராஜாவின் முதல் ஐந்து ஆண்டுகள்
by ஆத்மார்த்திஇளையராஜா தொழில்முறை இசை அமைப்பாளர்களின் பெயர்ப் பட்டியலில் பெருமதிப்புக்கு உரிய பெயர். திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி…