ரிதுபர்னோ கோஷின் திரையுலகம் எங்கிருந்து தொடங்குவது என யோசித்தாலே விதிர்ப்புகொண்டு விடுகிறது உடல். ரிதுபர்னோ கோஷ் இந்தியத் திரையுலகின்…
இதழ் 29
-
-
தூக்கம் வரவில்லை. இன்னவென்று இனம் காணவியலாத ஏதோ ஒன்று உள்ளே கிடந்து அழுத்தியது. மெதுநடை சென்று மனத்துள் ஒவ்வொரு…
-
தோட்டத்திற்குச் சென்று சேர்ந்ததும் பாக்கு இறக்கிக் கொடுக்கிறவர்களில் அவனைப் பார்த்துவிட்டேன். ஐயோ. “ரவி!” என்று வாய் முனகிவிட்டது. கணவர் அதைக்…
-
நான் வெளியே வெயிற் சூட்டில் வெந்துகொண்டிருக்க, வீட்டுப் பணிப்பெண் எலினா எப்போதும் போல முன் கூடத்தில் நல்ல நிழலான இடத்தில் நின்றுகொண்டிருந்தாள்.…
-
தமிழகம் தேர்தல் பிரச்சார அனலில் மூழ்கியிருக்கும்போது, மார்ச் 2021 இறுதி வாரத்தில் இந்தக் கட்டுரையைத் தமிழினிக்காக எழுதுகிறேன். ஏப்ரல்…
-
சுப்பிரமணியம் ஆசாரியின் கட்டிலில் அவரது கால்மாட்டில் தலைசாய்த்துக் கிடந்த பெரியவளின் அருகே வந்து நின்றாள் பாப்பாத்தி. மெல்ல அவளது…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 4): கு.அழகிரிசாமியின் படைப்புகளில் குழந்தைகள்
by மானசீகன்கு.அழகிரிசாமி குழந்தைகளைப் பற்றி மட்டுமே சிறப்பாக எழுதிய எழுத்தாளர் என்கிற பிம்பம் தமிழ் வாசக மனதில் வலுவாக இடம்பிடித்திருக்கிறது. ‘அன்பளிப்பு’, ‘ராஜா…
-
முதல்முறையாக உலக இலக்கியத்தை அறிமுகம் செய்துகொள்ளும் ஒரு தமிழ் வாசகன் சந்திக்க நேரும் முதல் பெயராக தஸ்தாயேவ்ஸ்கி இருக்கக்கூடும். எந்தவொரு தமிழ்…
-
ஐம்பது பில்லியன் வளர்ச்சியுடன் இந்த ஆண்டு அதானி உலகப் பணக்காரர்களில் முதலிடத்தை எட்டிவிட்டார். இத்தனைக்கும் கடந்த இரு பத்தாண்டுகளில்…
-
மனித வாழ்வில் இசையின் பங்கு அளப்பரியது. நிஜத்துக்கும் கனவுக்கும் இடையிலான உப கண்ணிகளை நிரப்பித் தருவதில் இசைக்கு முக்கிய…