கலைஞர்கள் அடிப்படையில் கதை சொல்பவர்கள். அசையாத படிமத்தை மட்டும் உருவாக்கும் ஓவியக் கலைஞர்கள்கூட கதையின் விதையைச் சொல்பவர்கள் எனலாம்.…
கோ.கமலக்கண்ணன்
-
-
முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி நான்காம் பகுதி 41. உள்ளே / இரவு: செவிலியின் இல்லம்,…
-
என்னைத் துயில் முற்றாக ஆட்கொண்டிருந்தது. நான் விழித்தெழுந்தபோது சோர்பா வெளியே சென்றிருந்தார். குளிரடித்தது. எழவேண்டும் என்று எனக்குத் துளியும்…
-
முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி 31. வெளியே / இரவு: மாளிகை. விழாப்பந்தங்கள் அணையும் நிலையில்…
-
A DEATH IN THE FAMILY நூலின் முதல் வரிகள் எளிய சொற்கள் மூலம் கச்சிதமாக நம் கவனத்தைத்…
-
நாங்கள் குடிலுக்கு வந்து சேர்ந்ததும் சேராததுமாக மஞ்சத்தில் விழுந்தோம். சோர்பா தன் உள்ளங்கைகளைத் திருப்தியுடன் தேய்த்தார். ’இன்று நல்ல…
-
முதல் பகுதி இரண்டாம் பகுதி 21. வெளியே / பகல்: பண்ணை வீட்டுத் திடல் விருந்து தடபுடலாக நிகழ்கிறது.…
-
முதல் பகுதி 11. உள்ளே / பகல்: மர அறுப்பு ஆலை. உழவனின் மூத்த மகன் ஃபிரான்ஸ் தன்…
-
சோவியத் ஒன்றியம் உதிரி எழுத்தாளர்களாலும் இதழாசிரியர்களாலும் நிறுவப்பட்ட அரசாங்கம் என்றே நினைவுகூரப்பட வேண்டும். வேறு சொல்லில் அதைக் கொடுங்கனவு…
-
1. உள்ளே / பகல் : பண்ணை நிலத்தில் இருக்கும் குதிரைவித்தைப் பள்ளி : அண்மை ஷாட்களின் மாண்டேஜ்கள். …
-
இலக்கியத்தில் படைப்பாளியின் உணர்ச்சியே ஊற்றுக்கண். அது எழுத்து ஊடகத்தின் வாயிலாகப் பல்வேறு கோணங்களில் சிந்திச் சிதறி கதாபாத்திரங்களுடைய உணர்ச்சிகளின்…
-
குடிசைக்கு வெளியே அணைந்து போன தீக்குழிக்கு முன்பாக தந்தையும் மகனும் அமர்ந்திருந்தனர். உள்ளே பேறுவலி கண்ட மகனின் இளம் மனைவி,…
-
1875ல் பிறந்த தாமஸ் மன் (Thomas Mann), இருபதாம் நூற்றாண்டின் தவப்புகழ்பெற்ற ஜெர்மன் எழுத்தாசிரியர். 1929ல் அவருக்கு நோபல்…
-
பியத்ரோவும் தொமோசோவும் வாதிட்டபடியே இருந்தனர். விடியற்காலையில் சூனியமாக காட்சிதரும் தெருவில், அவ்விருவரது பழைய மிதிவண்டிகளின் கீச்சொலியும் குரல்களும் மட்டுமே…
-
1 மரணம் அருளப்படாத பறவையைப் போன்றவன் மாகலைஞன். அவன் தன் இறப்பின்மையின் முன்னறிவால் தகிக்கிறான். கட்டின்மை தரும் வாய்ப்புகளால்…
-
1 நான் அபத்தமானவன். இப்போது என்னைப் பைத்தியம் என்றும் அவர்கள் அழைத்து வருகிறார்கள். முன்பிருந்ததைப் போலவே அவர்கள் கண்களுக்கு…
-
பகுப்பாய்விற்கு உகந்த உளவியல் கருவிகள் என்று அறியப்படுபன அனைத்தும் சற்று பகுப்பாய்விற்கு உட்படுத்த வேண்டியவையே. விளைவுகளை வைத்தே அவற்றை…
-
உலகெங்கிலும் கலைஞர்களில் செயல்வீரர்கள் இருந்திருக்கிறார்கள். தொய்வே இன்றி கலையின் மடியில் எரிந்து மடிந்தவர்கள். அத்தகையவர்களுக்கு கலையே தவணையில் அடையும்…
-
“ஆனால் ஃபாண்டானிஸ், அந்த உணவின் மகிழ்ச்சியை உன்னுடன் பகிர்ந்துகொண்டவர் யார்? நான் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.”(ஹொரேஸி) 1 ஹொனோயே…
-
ஷேக்ஸ்பியர் பற்றி நன்கு பிரஸ்தாபிக்கப்பட்ட கருதுகைகள் மீதான எனது மறுப்பென்பது தற்செயலான மனநிலையில் இருந்து விளைந்ததோ, அக்கருதுகை மீது…
-
நான் என்பதன் அடிப்படைதான் என்ன? அது வெறும் எண்ணத்திரளா அல்லது இருப்பா? அவ்வாறாயின் நித்தியத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கப்படுவதாலேயே…