இந்தக் கேள்வியை நான் என்னை நோக்கியே எழுப்பிக்கொள்கிறேன். இதில் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கும் பலனிருக்கும் என்பதால் இங்கு பதிவுசெய்கிறேன்.…
பொது
-
-
“பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில் அரசுகள் வழங்கும் தீர்வுகள், எப்போதும் குறிப்பிட்ட பிரச்சினைக்கு இணையான இன்னொரு பிரச்சினையாகவே இருக்கும்”…
-
திரையிசை உலகத்தின் சரித்திரத்தை எழுதிப் பார்க்கையில் முக்கியமான காலகட்டம் 1980கள் எனலாம். இசையின் உள்ளும் புறமும் பல மாற்றங்கள்…
-
காதலில் தமக்கே தமக்கான கனவுக்கன்னியோ, கனவு நாயகனோ தேவை என்று பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் இளைஞர்கள் கூட்டம் அதிகம்…
-
-
என் வேலையிட வளாகத்தில் நான் சக்கர நாற்காலியில் புழங்குவேன். ஒருநாள் உணவகம் ஒன்றில் காப்பி வாங்கிவிட்டுத் திரும்புகிறேன். ஜனநெருக்கடி…
-
“நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிற முப்பாட்டன் வீட்டின் முன்வாசலில் நூறாண்டுகள் தாண்டிய பெரியதோர் ஆலமரம் தழைத்து நின்றதை…
-
சங்கர் – கணேஷ் இருவரும் திரையிசை உலகில் பரபரப்பாக கிட்டத்தட்ட இருபத்து மூன்று வருட காலத்திற்கு மேலாக இயங்கியவர்கள்.…
-
உலகைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் அமெரிக்க சூப்பர் ஹீரோக்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பெருமைகளைப் (இன்றும்) பறைசாற்றும் இரகசிய உளவாளிகள், இத்தாலிய கௌபாய்கள்,…
-
-
சமஸ்கிருத இலக்கியத்தில் மகாகவியாகவும் மகாகாவிய கர்த்தாவாகவும் போற்றப்படும் காளிதாசன், சாகுந்தலம் என்ற நாடகக் காவியத்தின் மூலம்தான் மகத்தானவராகக் கருதப்படுகிறார்.…
-
தனிப்பாடல்களுக்குத் திரைப்படங்களின் உள்ளே பேரிடம் உண்டு. இன்னும் சொல்வதானால் காதல் பாடல் என்று தவிர்க்க முடியாத ஒரு இடத்தை…
-
நாவல்கள்: * சிறுகதைகள்: * மொழியாக்கங்கள்: * கட்டுரைத் தொகுப்புகள்: * கவிதைகள்: * அருள்மொழிகள்: * மகுடேசுவரனின்…
-
கடந்த நான்கைந்து தினங்களாக வானிலை அறிவிப்புகளையும் அது சார்ந்த கணினி முன்மாதிரிகளையும் உற்று நோக்கிக்கொண்டிருந்தேன். வரும் மார்ச் (2022)…
-
நூலெழுதுங்கால் நூலெழுதுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன என்ன? ரைட்டேர்ஸ் ஹேண்ட்புக் – பலதும் உண்டு இக்காலத்தில். முன்னோர்களும்…
-
தமிழில் நாவல் என்ற நவீன இலக்கிய வடிவம், தமிழ்ச் சிறுகதை வடிவம் தோன்றும் முன்னரே, பலவித எடுத்துரைப்புகளுடன் பிரசுரம்…
-
-
தாரிணியின் சொற்கள் என்னிடம் உள்ள மிருக குணத்தை என் குருவோ அவரின் மனைவியோ அறியமாட்டார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.…
-
அ.மாதவையா (A.Madhaviah, 1872-1925) தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருசேரத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அன்றைய ஆங்கிலேய காலனி ஆட்சிக் காலகட்டத்தின் ஒருவகை…
-
நோற்றலுக்கு இணையான விரும்பி ஏற்கப்படும் மதிப்புமிக்கத் துன்பங்களில் ஒன்று எழுதுதல். இதை எழுதும் இவ்வேளையில் குஸ்தவ் மாஹ்லரின் ஐந்தாம் சிம்பொனி…
-
செடிகளும் புதர்களும் மண்டிக்கிடந்தன தர்காவின் சுற்றுப்புறத்தில். பின்பக்கமாய் பக்கிங்காம் கால்வாய்க்குக் குறுக்கே பறக்கும் ரயில்தடம் பாய்ந்து சென்றது. சுமார்…
-
தமிழில் சமூக வலைதளங்கள் வேர்கொண்டு கிளைவிட்டு தழைத்தபோது தோன்றிய ஒரு இயல்பு பேச்சுவழக்கில் நிலைத்தகவல்களை எழுதுவது. பேஸ்புக்கில் குறிப்பாக,…