விடிந்தால் கல்யாணம். “விரைவாக ஓட்டு!“ என்கிறார் முதலாளி. குன்றுகள் இருக்கிற பகுதி. வளைவுகள் திரிவுகள் அதிகம். செப்பனிடப்படாத பாதை.…
எம்.கே.மணி
-
-
நண்பன் ஒருவன் இருந்தான். பெரிய துணிச்சலோ சாகசங்களோ அறியாத ஒருத்தன்தான். பிழைத்துக்கொண்டு சென்று பணத்தில் முழ்கிக் காணாமல் போனவன்.…
-
“செத்துப் போகணும்னு முடிவுசெஞ்சேன். ஆட்டோ புடிச்சு நேரா இங்க வந்து படுத்தேன்!“ என்றார் பாசு. அவர் சொல்லி முடிக்கும்போதே…
-
முழு துஷ்டனாக உருமாறிவிட்ட பேபிச்சாயன் என்கிற பேபியை அவனது உறவினரும், அந்த ஊரின் சர்ச் பாதருமான கோபி, அவனை…
-
அரசியல் ஒரு சாக்கடை என்பதெல்லாம் போதாது. ஆயிரமாயிரம் இடுக்குகளும் சிடுக்குகளும் உள்ள மனித வாழ்க்கை என்கிற பிரம்மாண்டமான சக்கரத்துக்கு…
-
ஒரு திரைப்படம் பார்த்து நிறைகிற திருப்தியை கே.ஜி.ஜார்ஜின் பெரும்பாலான படங்கள் நமக்குக் கொடுக்காது. ஏற்கனவே பலமுறை நினைவு செய்துகொண்டபடி…
-
“நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்!“ என்று கொஞ்சலாகச் சொல்லுகிறாள் லல்லி. மேலே போட்டிருந்த முந்தானை சர்வ அலட்சியமாக விலகிக்…
-
“சார், சினிமாவில் சினிமாவா?“ என்றொரு முகச்சுழிப்பு உண்டு. என்ன பிரச்சினை என்று கேட்கப்போனால் முதலில் ராசி இல்லை என்ற…
-
தீமை எங்கிருந்து புறப்படுகிறது? உலகில் மனிதராக வாழ வேண்டியிருக்கிற யாருக்குமே எப்போதேனும் ஒரு கட்டத்தில் இந்த வியப்பு எழாமலிருக்க…
-
நல்ல விஷயங்களைப் பார்த்தால் சிலருக்குச் சும்மா இருக்க முடியாது. அதை நாசம் செய்துவிட்டுத்தான் அடங்குவார்கள் என்கிற பொருளில் வருகிற…
-
வாழ்வில் துயர்கள் வருவதுண்டு. சில துயர்கள் நின்று நிலைத்துவிடுவதும், வந்த சுவடு தெரியாமல் மறைந்து போவதும் எல்லாம் உண்டு.…
-
ஸ்வப்னாடனம் படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதற்கு அப்புறம் ஜார்ஜ் சில படங்களைச் செய்தார். மண்ணு (1978) போன்ற படங்களைப்…
-
தபலா அய்யப்பனுக்குள் இருப்பது என்னவாக இருக்கும் என்கிற யோசனை விட்டபாடில்லை. நான் முதன்முதலில் பார்த்த கே.ஜி.ஜார்ஜின் படம், ‘யவனிகா’தான்.…
-
தோட்டத்திற்குச் சென்று சேர்ந்ததும் பாக்கு இறக்கிக் கொடுக்கிறவர்களில் அவனைப் பார்த்துவிட்டேன். ஐயோ. “ரவி!” என்று வாய் முனகிவிட்டது. கணவர் அதைக்…
-
டிசிகாவின் படங்களைப் பார்ப்பதென்பது உலகை விரிவான பார்வையில் பார்க்கிற ஒரு நல்ல மனிதருடன் உட்கார்ந்து பேசுவது போல. இயக்குநரைப்…
-
கதை மாந்தர்களுள் ஒருவரான பியர் அசந்தர்ப்பமாக பிடிபட்டு ஃபிரெஞ்சுப் படையினரால் கொண்டுசெல்லப்படுகிறார். அவர் எந்தக் குற்றமும் செய்திருக்கவில்லை. அதுபற்றி…
-
ஏற்கனவே சிறிது காலத்திற்கு முன்பு மாதாந்திர திரைப்படத் திரையிடலில் இரண்டு படங்களைப் பார்த்திருக்கிறேன். இப்போது இந்தக் கட்டுரைக்காக அவற்றையும்…
-
பல தரப்புகள் சினிமாவிற்கு. அதற்கு எல்லைகள் கிடையாது. எந்த சினிமாக் கலைஞனும் தனது மன மொழியின் வழியே, தான்…
-
தமிழ்திரைப்படக் கலை
கைவிடப்படுகிற கூட்டத்தின் தொடர் கதைகள் (Christ Stopped at Eboli, 1979)
by எம்.கே.மணிஒரு குழந்தை கையில் கிடைத்த புதிய விளையாட்டு சாதனத்தை வைத்துக் கொண்டு கிளர்ச்சியடைந்து உண்ணாமல் உறங்காமல் அதனுடன் கட்டிப்…
-
“…you must make them hate themselves!“ உக்கிரமான சூழல் அது. பேராசையும் இனவெறியும் செலுத்தின இரண்டாம் உலகப்…