மீண்டும் ஒரு முறை புனேவுக்குச் செல்ல வேண்டியாகிவிட்டது. இந்த வருடத்தில் இது நான்காவது முறை. இந்த முறை இந்தப்…
எம்.கோபாலகிருஷ்ணன்
-
-
ஓசியானின் கவிதை (Ossian) கதேயைப் பெரிதும் பாதித்திருப்பதை “The Sorrows of Young Werther” நாவலின் போக்கில் நம்மால்…
-
கண்ணகி நகர் காலை நேரப் பரபரப்பில் இருந்தது. மணி எட்டரையைத் தொட்டிருந்தது. கம்பெனிகளில் தையல் மெஷின்களின் ஓசை தொடங்கிவிட்டது.…
-
இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான்.…
-
2021ம் ஆண்டின் இறுதியில் புதிய நாவல்கள் சில வெளியாயின. அவற்றுள் ஆர்.சிவகுமாரின் ‘தருநிழல்’, லாவண்யா சுந்தர்ராஜனின் ‘காயாம்பூ’, தூயனின்…
-
ஒவ்வொரு மொழியும் தன்னை அழியாப் புகழில் ஏற்றும் மகா காப்பியத்தைப் படைக்கும் ஆற்றல் கொண்ட தன் தலைமகனுக்காகத் தவமிருக்கிறது.…
-
வெங்கி என்னைவிட நான்கு வயது இளையவன். அவன் குழந்தையாய் இருந்த காலத்தை நினைக்க முயலும்போது, அம்மாவின் மடியில் கிடந்த…
-
1 உலக அளவில் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களின் பட்டியலில் தல்ஸ்தோய்க்கும் தஸ்தாயேவ்ஸ்கிக்கும் அடுத்திருப்பவர் ஆண்டன் செகாவ். முந்தைய இருவரும்…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 11): துலா முள்ளின் அசைவுகள் – பா.திருச்செந்தாழையின் கதைகள்
ஒழுங்கான கோடுகள் கொண்ட ஒரு பக்கத்தில் சற்றே கோணலாக வளைந்திருக்கும் கோடு உடனடியாக எல்லோரது கவனத்தையும் கவரும். ஒருவழிப்பாதையில்…
-
விடிகாலையில் கடப்பாரைச் சத்தம் கேட்ட பின்பு போர்வையைப் போர்த்தியபடி ராசப்பன் டீ கடைக்கு வந்துசேர்ந்தவர்கள் இன்னும் உருமாலையைக் கழற்றாமல்…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 10): கதை சொல்லாத கதைகள் – கமல தேவியின் கதைகளை முன்வைத்து
இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண் சிறுகதையாளர்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது கமலதேவியின் பெயரை சுனில் கிருஷ்ணன்தான் பரிந்துரைத்தார். அதுவரை நான் கேள்விப்பட்டிராத…
-
பைன் மரங்களினூடாகக் காற்று ஊளையிட்டுக் கடந்தது. சுழன்று சீழ்க்கையடித்தது. இன்னும் விடியவில்லை. எங்கோ அடிவானில் சன்னமாய் வெள்ளிக் கீற்றுபோல…
-
‘மெசியாவின் காயங்கள்’ என்ற உக்கிரமான தலைப்புடன் ஜெ.பிரான்சிஸ் கிருபா தமிழ்க் கவிதையுலகுக்கு அறிமுகமானது தமிழ்ப் புனைவுலகின் நற்பேறு. அதுவரையிலான…
-
தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்த காலத்தில் முதன்முதலாகக் கற்றுக்கொண்ட ஒன்று, யாரிடமும் சுஜாதாவை எனக்குப் பிடிக்கும் என்று சொல்லக்கூடாது என்பதுதான்.…
-
தொலைபேசியை வைத்துவிட்டு அச்சகத்திலிருந்து கிருஷ்ணமூர்த்தி வெளியே வந்தபோது மழை வலுத்திருந்தது. மழையில் கரையும் தெருவிளக்கின் ஒளியை உற்றுப் பார்த்தபடி…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 9): அகத்தின் ஆழம் தேடி… – மயிலன் ஜி. சின்னப்பனின் கதைகள்
2019 ஜூன் மாதத்தில் ஒரு நாள் சாலை விபத்தொன்றில் சிக்கிய மோகன் சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனையில் ஒரு…
-
கதவைத் திறந்ததும் புழுங்கலான வாடையுடன் காற்று வெளியேறியது. சிக்குப்பிடித்த எண்ணெயும் கெட்டுப்போன உணவுப் பண்டமும் அழுக்கும் சேர்ந்த நாற்றம்.…
-
‘ரிஷ்யசிருங்கர்’ எனும் ஈரோடு ராஜேந்திரன் “டாக்டரைப் பாக்கலாம் வாங்க” என்று அழைத்துச் சென்றார். மாலை ஏழு மணி. இருட்டு…
-
வியாழக்கிழமை கண்விழித்தபோதே பயம் தலைகாட்டத் தொடங்கியிருந்தது. சுப்ரபாதம் சன்னமாக ஒலித்திருந்தது. அம்மா வழக்கம்போல விடிகாலையிலேயே தலைகுளித்து, கோலமிட்டு, பூஜையில்…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதை இன்று: புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் சிறுகதைகள்
‘தமிழ்ச் சிறுகதை இன்று’ கட்டுரைத் தொடரின் எட்டாவது பகுதி இது. * சுனில் கிருஷ்ணன் ஒரு சிறுகதையாளராக அல்லாமல்…
-
பாதையை மறைத்துப் படர்ந்திருந்தது பனிமூட்டம். ஓரடிக்கும் அப்பால் அனைத்தும் உறைந்த காட்சிகளாகவே தென்பட்டன. சருமத்தை ஊடுருவிய குளிரில் நடுங்கி…