வியாழக்கிழமை கண்விழித்தபோதே பயம் தலைகாட்டத் தொடங்கியிருந்தது. சுப்ரபாதம் சன்னமாக ஒலித்திருந்தது. அம்மா வழக்கம்போல விடிகாலையிலேயே தலைகுளித்து, கோலமிட்டு, பூஜையில்…
எம்.கோபாலகிருஷ்ணன்
-
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதை இன்று: புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் சிறுகதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்
‘தமிழ்ச் சிறுகதை இன்று’ கட்டுரைத் தொடரின் எட்டாவது பகுதி இது. * சுனில் கிருஷ்ணன் ஒரு சிறுகதையாளராக அல்லாமல்…
-
பாதையை மறைத்துப் படர்ந்திருந்தது பனிமூட்டம். ஓரடிக்கும் அப்பால் அனைத்தும் உறைந்த காட்சிகளாகவே தென்பட்டன. சருமத்தை ஊடுருவிய குளிரில் நடுங்கி…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதை இன்று – இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள்: கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்
‘தமிழ்ச் சிறுகதை இன்று’ கட்டுரைத் தொடரின் ஏழாவது பகுதி இது. தூயனில் தொடங்கி சுரேஷ் பிரதீப், சித்துராஜ் பொன்ராஜ்,…
-
மண்ணுக்கும் பெண்ணுக்குமான இச்சையே மனித வாழ்வைச் செலுத்தும் இரு புள்ளிகள். பிற உயிர்களைப் போல இயற்கையின் ஒரு பகுதியாக…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதை – இன்று: கலையும் வண்ணங்களும் மறையும் காட்சிகளும் – கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்
தூயனின் சிறுகதைகள் குறித்த முதல் பகுதியையும், சுரேஷ் பிரதீப்பின் சிறுகதைகளைக் குறித்த இரண்டாவது பகுதியையும் சித்துராஜ் பொன்ராஜ் கதைகள் பற்றின…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
உழைக்கும் சிறுவர்களின் துயர உலகம் : ‘திருக்கார்த்தியல்’ – ராம் தங்கம் – எம். கோபாலகிருஷ்ணன்
குழந்தைகளின் வசீகரமான உலகை எழுதிப் பார்க்கும் ஆர்வம் எல்லா படைப்பாளிகளிடமும் உண்டு. புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதை இன்று: நடுவில் இருக்கும் கடல் – சித்துராஜ் பொன்ராஜ் கதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்
சமகால தமிழ்ச் சிறுகதைகளில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் எழுதி வரும் சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைத் தொடர் இது. தூயன்,…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதை – இன்று: அன்னையின் சித்திரங்களும் சாதியின் முகங்களும் – சுரேஷ் பிரதீப் சிறுகதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்
சமகால தமிழ்ச் சிறுகதைகளில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் எழுதி வரும் சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.…
-
அலெக்ஸாண்டர் ஃபிரேடர் புகழ்பெற்ற பயண எழுத்தாளர். லண்டனில் வசிப்பவர். இம்பீரியல் ஏர்வேஸின் பாதையைத் தொடர்ந்து எழுதிய ‘Beyond the…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதை – இன்று : தந்தையர்களும் தனயர்களும் – தூயனின் சிறுகதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்
1 இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 1999-2000ம் ஆண்டுகளில் தமிழ் நாவல்களில் ஏற்பட்ட புத்தெழுச்சியின் காரணமாக தமிழ்ச் சிறுகதைகளுக்குரிய கவனமும்…
-
அட்டன்பரோ என்ற பெயர் நமக்குப் புதிதல்ல. உடனடியாக ‘காந்தி’, ‘ஜூராஸிக் பார்க்’ எனத் திரைப்படங்கள் நினைவுக்கு வரக்கூடும். ஆனால்…
-
விஜயநகரப் பேரரசு – தென்னிந்தியாவின் மாபெரும் பேரரசு. செல்வச் செழிப்பும் கலைப்பெருக்கும் படைபலமும் ஆற்றலும் கொண்ட விஜயநகரப் பேரரசின்…
-
துயரின் நிழலடர்ந்த அறைக்குள் தயங்கி நுழைந்தான் குணா. மங்கிய நீல விளக்கொளியில் யுகனின் முகத்தைப் பார்த்தான். அமைதியும் புன்னகையும்…
-
பன்னர்கட்டாவுக்கு பறவைகளைப் பார்ப்பதற்காக அடிக்கடி செல்வோம். பன்னர்கட்டாவிற்கு ஐந்து கிலோமீட்டருக்கு முன்பு ஒரு இடத்திலிருந்து தான் காடு தொடங்கும்.…
-
(டி.என்.ஏ.பெருமாள் புகழ்பெற்ற கானுயிர் புகைப்படக் கலைஞர். புகைப்படத் தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் மட்டுமே…
-
ஆளரவமற்ற நீண்ட பிரகாரத்தில் வெகு நேரமாய் நிற்கிறேன். யாளி முகம் தாங்கி நிற்கும் கற்தூணில் கொடிமங்கை. என் கண்கள்…
-
புகைப்படங்கள் காலத்தின் உறைந்த கணங்கள். உலக வரலாற்றின் அற்புத கணங்களை, தருணங்களை ஒருநொடிப் பிடித்து நிறுத்திய ஆவணங்கள். புகழ்பெற்ற…
-
திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஓடியதே தெரியவில்லை. அக்காவும் புறப்பட்டுப் போனபிறகு விஜயவாடாவை சுற்றிக்காட்டி னான். சினிமாவுக்குப் போனார்கள்.…
-
1934ம் ஆண்டின் இனிய இளவேனிற்காலத்தில் மின்னபோலீஸ் ட்ரிபியூன் பத்திரிகையின் இளம் நிருபர் அர்னால்ட் சாமுவேல்சன், அமெரிக்க இலக்கியப் பிதாமகர்களில்…