கட்டுரைதமிழ்பொது தொ.ப எனும் பெருசு by மானசீகன் January 25, 2021 மானசீகன் January 25, 2021 தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் சிறு வட்டத்துக்குள் சுடரும் தீக்குச்சி நெருப்பைப் போன்றவர்கள். அவர்கள் தாரகைகளாக உருமாற வேண்டும்… 0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்மதிப்புரை சிறுகதையின் திருமூலர்: கு.அழகிரிசாமி படைப்புகளில் காமம் (பகுதி 2) by மானசீகன் December 22, 2020 மானசீகன் December 22, 2020 காமம் குறித்து நுட்பமாக எழுதியவராக கு.அழகிரிசாமியைக் குறித்து பல விமர்சகர்களுக்குத் தோன்றாமலிருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றுண்டு. அவர்,… 0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்மதிப்புரை சிறுகதையின் திருமூலர் (பகுதி 1) : கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் – மானசீகன் by மானசீகன் September 25, 2020 மானசீகன் September 25, 2020 காமம் மனித மனதின் ஆதாரமான உணர்வு. பிரபஞ்ச இயக்கமும், மனித உணர்வுகளும் பஞ்ச பூதங்களால் மட்டுமல்ல காமத்தாலும் பிணைக்கப்பட்டிருக்கின்றன.… 0 FacebookTwitterWhatsappEmail
சிறுகதைதமிழ் மய்யத்தாங்கரையில் ஒரு மரிக்கொழுந்து by மானசீகன் July 20, 2020 மானசீகன் July 20, 2020 ‘ரஹ்மானு.. மனச திடப்படுத்திக்க, அம்மா வஃபாத் ஆகிட்டாங்க.’ தாவூத் மாமாவின் அதே கீச்சுக்குரல் தான்.. ஆனால் ஒரு குரல்… 0 FacebookTwitterWhatsappEmail
சிறுகதைதமிழ் ரோசா மாமி by மானசீகன் May 16, 2020 மானசீகன் May 16, 2020 ‘ஒங்க ரோசா மாமி செஞ்ச காரியத்தை கேள்விப்பட்டீங்களா?’ நஜ்மா துணி மடித்துக் கொண்டிருந்தாள்.. நான் அப்போது தான் ஷூவை… 0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது இவர்கள் எங்களைக் கொன்று விட்டார்கள் காந்தி! – மானசீகன் by மானசீகன் February 24, 2020 மானசீகன் February 24, 2020 பாரதிய ஜனதா பிடுங்குகிற எல்லாமே தேவையில்லாத ஆணி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த முறை பிடுங்கியிருப்பது ஆணியல்ல.… 0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது தெற்கிலிருப்பவனின் நாட்குறிப்புகள் – மானசீகன் by மானசீகன் December 26, 2019 மானசீகன் December 26, 2019 எனக்கு பாபரோடு எந்தவித உறவும் இல்லை. ராமரோடு எந்தவிதப் பகையும் இல்லை. ஆனால் ஏதோ ஒருவிதத்தில் இருவரும் என்னோடு… 0 FacebookTwitterWhatsappEmail
தமிழ்மதிப்புரை நாமும் அஜ்னபி தான் – மானசீகன் by மானசீகன் August 17, 2019 மானசீகன் August 17, 2019 அது ஓர் அரையாண்டு சமூக அறிவியல் தேர்வு என்று நினைக்கிறேன். ஒரு தமிழாசிரியர் தேர்வுக் கண்காணிப்பாளராக வந்திருந்தார். தேர்வறைகளில்… 0 FacebookTwitterWhatsappEmail
தமிழ்மதிப்புரை தோப்பில் எனும் நவீனத்துவர் – மானசீகன் by மானசீகன் May 22, 2019 மானசீகன் May 22, 2019 இஸ்லாம் தமிழ் மண்ணில் வேரூன்றிய காலத்திலிருந்து இஸ்லாமியர்களும் இங்கே இலக்கியங்களைப் படைத்துக் கொண்டு தான் இருந்தனர். சீறாப்புராணம், குத்பு… 0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது பீரப்பாவின் பாடல்களில் பெண்மை குறியீட்டாக்கம் – மானசீகன் by மானசீகன் April 20, 2019 மானசீகன் April 20, 2019 சூஃபியிசம்: இந்தியாவில் இஸ்லாம் மூன்று விதமாகப் பரவியது. ஒரு பக்கம் மன்னர்களும் படைத்தளபதிளும் இங்கிருந்த மன்னர்களோடு போர்த் தொடுத்து… 0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது தலையங்கம் : நாடாளுமன்றத் தேர்தல் by மானசீகன் March 18, 2019 மானசீகன் March 18, 2019 இந்த நாடாளுமன்றத் தேர்தல் பல காரணங்களால் மிக முக்கியமான ஒன்று. கலைஞர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத முதல்… 0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது அறம் சொல்ல விரும்பு: அரசு ஊழியர்கள் போராட்டம் – மானசீகன் by மானசீகன் February 17, 2019 மானசீகன் February 17, 2019 “அரசு ஊழியர் போராட்டங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?” என்று ஒரு நண்பர் கேட்டார். என்னால் உடனடியாகப் பதில் கூற… 0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 4) by மானசீகன் January 13, 2019 மானசீகன் January 13, 2019 ‘ஸ்காலர்ஷிப்னா என்னடா? எதுக்கு தர்றாங்க?’ ‘அது அய்யருகள்லாம் சூத்திரன்னு ஒதுக்கி வச்சுட்டாங்கள்ல? அதுக்காக கவர்மெண்ட் நமக்கு காசு கொடுக்குது.’… 0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது பின் தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 3) by மானசீகன் December 15, 2018 மானசீகன் December 15, 2018 சாதிக் கலவரங்களை எம்ஜிஆர் × நம்பியார் கத்திச் சண்டையைப் போல் புரிந்து வைத்திருந்த எனக்கு அதன் கொடூரத்தை பத்து… 0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 2) by மானசீகன் November 14, 2018 மானசீகன் November 14, 2018 தாத்தா இறந்த பிறகும் அவர் நினைவாக ஒரு பெட்டி இருக்கிறது. அந்தப் பெட்டிக்குள் தான் விஜயராணி அக்காளின் படம்… 0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 1) by மானசீகன் October 12, 2018 மானசீகன் October 12, 2018 சாதி என்ற சொல்லின் பொருளை எப்போது உணர்ந்தேன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மேடைகளில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா.… 0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது சகலமுமாகி விட்ட பூதம் by மானசீகன் September 13, 2018 மானசீகன் September 13, 2018 மனித இருப்பே இரண்டே இரண்டு சொற்களால் கட்டமைக்கப்பட்டதுதான். ஒன்று அன்பு ; மற்றொன்று அதிகாரம். நாம் அன்பை பிறரிடம்… 0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது அந்தச் செம்பு ரொம்பப் பழசு by மானசீகன் August 13, 2018 மானசீகன் August 13, 2018 தமிழ் சினிமாவிற்கும் தமிழர்களின் வாழ்க்கைக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பதில்லை. தமிழ்ச் சமூகத்தின் உணர்ச்சிகரமான பல்வேறு மாறுதல்களை தமிழ்த் திரைப்படங்கள்… 0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது முன்னம் அவனது நாமம் கேட்டேன் by மானசீகன் July 9, 2018 மானசீகன் July 9, 2018 அந்தக் கதை இப்படித்தான் துவங்கும். ‘கேத்தரின் ‘என்கிற பெயர் ஒரு தேவதைக் கதை வழியாக ஒரு சிறுவனுக்கு அறிமுகமாகும்.… 0 FacebookTwitterWhatsappEmail