தமிழினி
  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • English
    • Editor’s Picks
    • On Films
    • Philosophy
    • Poetry
    • Politics
    • Review
    • Reviving the Classics
    • Sports
  • Home
  • Editor’s Picks
தமிழினி

ஆசிரியர்: கோகுல் பிரசாத்

  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • English
    • Editor’s Picks
    • On Films
    • Philosophy
    • Poetry
    • Politics
    • Review
    • Reviving the Classics
    • Sports
Tag:

மானசீகன்

  • கட்டுரைதமிழ்பொது

    ‘அவன் என்னை அடிக்க வரான் சார்’

    by மானசீகன் April 25, 2022
    மானசீகன் April 25, 2022

    ‘அவன் என்னை அடிக்க வரான் சார்’. இந்த வார்த்தைகளைக் கேட்காத மாணவர்களே இருந்திருக்க முடியாது. வகுப்பறைகளில், காலை வழிபாட்டில்,…

    2 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்மதிப்புரை

    இராசேந்திர சோழன் கதைகளில் ஆண் – பெண் உறவு (பகுதி 1)

    by மானசீகன் February 24, 2022
    மானசீகன் February 24, 2022

    ஆண்- பெண் உறவின் புதிர்களும் பாவனைகளும் எப்போதும் புனைவுலகின் முடிவுறாத கருப்பொருளாக நீடித்திருக்கின்றன. அந்த உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 7): கு.அழகிரிசாமியின் சமூகப் பார்வை

    by மானசீகன் January 30, 2022
    மானசீகன் January 30, 2022

    கு.அழகிரிசாமியின் கதை வெளியெங்கும் எளிய மனிதர்களே நிறைந்திருக்கிறார்கள். அவர் கதைகளில் வருகிற கதாபாத்திரங்களின் மிக முக்கிய குணாம்சமாகப் பசி…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 6): கு.அழகிரிசாமியின் கதைகளில் பெண்கள்

    by மானசீகன் November 25, 2021
    மானசீகன் November 25, 2021

    மகத்தான படைப்பாளிகள் அனைவரும் பெண் பாத்திரங்களைச் சித்திரிப்பதில் வல்லவர்கள். ஆண்கள் குறிப்பிட்ட சட்டகங்களுக்குள் அடங்கிவிடுவார்கள். பெண்கள் அப்படியல்ல. மலை…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    கடலாகத் துணிந்தவன்

    by மானசீகன் September 28, 2021
    மானசீகன் September 28, 2021

    தமிழில் ‘நாவல்’ என்கிற குழந்தை பிறந்து நூறாண்டுகளைத் தாண்டிவிட்டது. விதவிதமான வடிவங்களில், வெவ்வேறு மொழி பேசி, ஒவ்வொரு கணத்திலும் சிந்தனையால்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    சிறுகோட்டுப் பெரும்பழம்

    by மானசீகன் August 29, 2021
    மானசீகன் August 29, 2021

    பாலத்தில் நின்றபடி ஆர்த்தி காவிரியையே பார்த்துக்கொண்டிருந்தாள். கும்பகோணத்துக் காவிரி குறும்புகள் நிறைந்த பெண். அதே காவிரி திருச்சியில் சலனங்களில்லாத…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்: கு.அழகிரிசாமியின் கதைகளில் தொன்மம்

    by மானசீகன் July 27, 2021
    மானசீகன் July 27, 2021

    எந்தக் கலைப் படைப்பும் அந்தரத்திலிருந்து கிளம்பி வருவதில்லை. ஏற்கனவே நிலைகொண்டிருக்கும் மரபுகளும் தொன்மங்களும் ஒரு படைப்பாளனின் நனவிலி மனதை ஆட்கொள்ளாமல்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    அ.மாதவையா: நவீனத்தின் முதல் குரல்

    by மானசீகன் June 24, 2021
    மானசீகன் June 24, 2021

    1 காப்பியக் காலத்தில் நாம் மதம், மொழி, இனம் வழியாகப் பல மையங்களைக் கட்டமைத்தோம். அதற்குப் பிறகு ‘கதை’…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    அந்த நீர்தான், அதே நீரன்று: வி.அமலன் ஸ்டேன்லியின் ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ 

    by மானசீகன் April 25, 2021
    மானசீகன் April 25, 2021

    நவீன மனிதனின் மெய்யியல் தேடல்களை விவரிக்கும் நாவல்கள் தமிழில் பெரிய அளவில் இல்லை. சிலர் உடனே ‘ பொய்த்தேவில்’…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 4): கு.அழகிரிசாமியின் படைப்புகளில் குழந்தைகள்

    by மானசீகன் March 28, 2021
    மானசீகன் March 28, 2021

    கு.அழகிரிசாமி குழந்தைகளைப் பற்றி மட்டுமே சிறப்பாக எழுதிய எழுத்தாளர் என்கிற பிம்பம் தமிழ் வாசக மனதில் வலுவாக இடம்பிடித்திருக்கிறது. ‘அன்பளிப்பு’, ‘ராஜா…

    2 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்: கு.அழகிரிசாமி படைப்புகளில் காமம் (பகுதி 3)

    by மானசீகன் February 27, 2021
    மானசீகன் February 27, 2021

    கு.அழகிரிசாமி காமத்தை அதிகம் சித்தரித்தவரில்லை என்று பொது வாசக மனம் நம்பியதற்கு சில காரணங்கள் உண்டு. அவர் காமம்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    தொ.ப எனும் பெருசு

    by மானசீகன் January 25, 2021
    மானசீகன் January 25, 2021

    தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் சிறு வட்டத்துக்குள் சுடரும் தீக்குச்சி நெருப்பைப் போன்றவர்கள். அவர்கள் தாரகைகளாக உருமாற வேண்டும்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்: கு.அழகிரிசாமி படைப்புகளில் காமம் (பகுதி 2)

    by மானசீகன் December 22, 2020
    மானசீகன் December 22, 2020

    காமம் குறித்து நுட்பமாக எழுதியவராக கு.அழகிரிசாமியைக் குறித்து பல விமர்சகர்களுக்குத் தோன்றாமலிருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றுண்டு. அவர்,…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 1) : கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம்

    by மானசீகன் September 25, 2020
    மானசீகன் September 25, 2020

    காமம் மனித மனதின் ஆதாரமான உணர்வு. பிரபஞ்ச இயக்கமும், மனித உணர்வுகளும் பஞ்ச பூதங்களால் மட்டுமல்ல காமத்தாலும்  பிணைக்கப்பட்டிருக்கின்றன.…

    0 FacebookTwitterWhatsappEmail
  • சிறுகதைதமிழ்

    மய்யத்தாங்கரையில் ஒரு மரிக்கொழுந்து

    by மானசீகன் July 20, 2020
    மானசீகன் July 20, 2020

    ‘ரஹ்மானு.. மனச திடப்படுத்திக்க, அம்மா வஃபாத் ஆகிட்டாங்க.’ தாவூத் மாமாவின் அதே கீச்சுக்குரல் தான்.. ஆனால் ஒரு குரல்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • சிறுகதைதமிழ்

    ரோசா மாமி

    by மானசீகன் May 16, 2020
    மானசீகன் May 16, 2020

    ‘ஒங்க ரோசா மாமி செஞ்ச காரியத்தை கேள்விப்பட்டீங்களா?’ நஜ்மா துணி மடித்துக் கொண்டிருந்தாள்.. நான் அப்போது தான் ஷூவை…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    இவர்கள் எங்களைக் கொன்று விட்டார்கள் காந்தி! – மானசீகன்

    by மானசீகன் February 24, 2020
    மானசீகன் February 24, 2020

    பாரதிய ஜனதா பிடுங்குகிற எல்லாமே தேவையில்லாத ஆணி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த முறை பிடுங்கியிருப்பது ஆணியல்ல.…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    தெற்கிலிருப்பவனின் நாட்குறிப்புகள் – மானசீகன்

    by மானசீகன் December 26, 2019
    மானசீகன் December 26, 2019

    எனக்கு பாபரோடு எந்தவித உறவும் இல்லை. ராமரோடு எந்தவிதப் பகையும் இல்லை. ஆனால் ஏதோ ஒருவிதத்தில் இருவரும் என்னோடு…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்மதிப்புரை

    நாமும் அஜ்னபி தான் – மானசீகன்

    by மானசீகன் August 17, 2019
    மானசீகன் August 17, 2019

    அது ஓர் அரையாண்டு சமூக அறிவியல் தேர்வு என்று நினைக்கிறேன். ஒரு தமிழாசிரியர் தேர்வுக் கண்காணிப்பாளராக வந்திருந்தார். தேர்வறைகளில்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்மதிப்புரை

    தோப்பில் எனும் நவீனத்துவர்

    by மானசீகன் May 22, 2019
    மானசீகன் May 22, 2019

    இஸ்லாம் தமிழ் மண்ணில் வேரூன்றிய காலத்திலிருந்து இஸ்லாமியர்களும் இங்கே இலக்கியங்களைப் படைத்துக் கொண்டு தான் இருந்தனர். சீறாப்புராணம், குத்பு…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    பீரப்பாவின் பாடல்களில் பெண்மை குறியீட்டாக்கம்

    by மானசீகன் April 20, 2019
    மானசீகன் April 20, 2019

    சூஃபியிசம்: இந்தியாவில் இஸ்லாம் மூன்று விதமாகப் பரவியது. ஒரு பக்கம் மன்னர்களும் படைத்தளபதிளும் இங்கிருந்த மன்னர்களோடு போர்த் தொடுத்து…

    0 FacebookTwitterWhatsappEmail
Load More Posts

Artist of the month

Artist of the month

Mithun Hunugund

படைப்புகளைத் தேட

அதிகம் வாசிக்கப்பட்டவை

  • Editor’s Picks

    November 18, 2020
  • மானு மோராஸ்

    April 25, 2022
  • பைத்தியம்

    April 25, 2022
  • ‘அவன் என்னை அடிக்க வரான் சார்’

    April 25, 2022
  • சன்னக்கட்டை

    April 25, 2022

படைப்புகள்

முந்தைய இதழ்கள்

எழுத்தாளர்கள்

@2022 - All Right Reserved. Designed and Developed by தமிழினி


Back To Top
 

Loading Comments...