அதுவொரு மூச்சடைப்பு. அவளுடைய மார்புப் பிளவை எவ்வளவு நேரம் வெறித்து நின்றேனோ? அங்கிருந்து பார்வையை விலக்கினாலும் மனம் அடித்துக்கொண்டிருந்தது.…
சிறுகதை
-
-
நடேசனுக்கு மாமியார் வீடு ரொம்ப சௌகரியம். நல்ல வசதியும்கூட. போய்விட்டால் போதும். மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை வந்துட்டார் என்று…
-
சோம்பலான தங்கத்தைப் போன்ற உடல்கொண்ட வெண்கலக் கிண்ணியில் கறவைப்பால் வெதுவெதுப்பாக நுரைத்திருந்தது. நல்ல தலையளவு மட்டத்திற்கு அது நிறைந்திருப்பதைப்…
-
அதிகாலை கருக்கிருட்டில் வீராயி புரண்டுப் புரண்டு முனகிக்கொண்டிருந்தாள். அவளுடைய தூக்கம் இப்படித்தான் – முணுக்கென்றாலும் விழித்துக்கொள்வாள்; வாசலுக்குப் போவாள்;…
-
மேசையில் அந்தக் கோப்பைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, விறைத்து நின்று வணக்கம் வைத்தனர் என்னுடைய இளம் அதிகாரிகள். கோப்பை எடுத்து…
-
-
நாணாவுக்கு விழிப்பு தட்டியது. அரைமயக்கத்தில் அருகில் ஜன்னல் கம்பிகளின் இடைவெளிகளில் காலை ஒளி கசிவதைப் பார்த்துக்கொண்டிருந்தான். மயக்கம் தெளிந்த…
-
கல் கட்டிடத்தின் சுவரை ஒட்டி இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது இரண்டு செக்யூரிட்டிகள் வேகமாக ஓடிவந்தார்கள். “சார், இங்க நிறுத்தக்கூடாது,…
-
இந்திரஜித் இறந்துவிட்டதாகத் தங்கை மகி போன் செய்திருந்தாள். நான் சற்று நேரம் ஒன்றும் செய்யாமல் வெறித்திருந்துவிட்டு, அந்தச் செய்தியைச்…
-
-
கால்களைப் பவ்வியமாகக் கரையிலிருந்து தண்ணீருக்குள் நீட்டி வைத்துக்கொண்டான். புற்தரைக்களியிலிருந்து களப்புப்படுக்கை மணல் பிரியும் கோட்டில் குதிகாலை களியிலும் புல்…
-
”இந்த ஊரிலேயே பேரழகி என ஒருத்தியைக் காட்டுகிறேன். எப்பாடுபட்டாவது அவளை எனக்கு இரையாக்கிவிடு” என ரெகார்டோவிடம் சொன்னபோது, உடனடியாக…