கேள்வி: “உங்கள் படங்களின் உட்பிரதி குறித்து பல்வேறு வகையான அனுமானங்கள் உலவுகின்றன. உண்மையில் நீங்கள் எதை/எவற்றை உணர்த்த விழைந்தீர்கள்?”…
இதழ் 32
-
-
பாதி அணைத்து வைத்திருந்த சுருட்டை மீண்டும் உதட்டில் கவ்வக் கொடுத்தபடி தீக்குச்சியைக் கிழித்தார் அய்யாவு. மொரமொரப்பான தாடியின் வெண்ரோமங்களுக்கிடையே…
-
தொலைபேசியை வைத்துவிட்டு அச்சகத்திலிருந்து கிருஷ்ணமூர்த்தி வெளியே வந்தபோது மழை வலுத்திருந்தது. மழையில் கரையும் தெருவிளக்கின் ஒளியை உற்றுப் பார்த்தபடி…
-
“அட்மீடஸின் சுற்றத்தினரை அப்பல்லோ இரட்சித்ததாகக் கவிஞர்கள் கூறுகிறார்கள். போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் முட்டாள் வேடம் தரித்திருக்கும்…
-
-
நீ தாயகம் திரும்புகிறாய் என்னும் செய்தியை நமது பக்கத்து வீட்டு மம்மா அத்திம் சொல்லக் கேள்விப்பட்டேன். அவரை உனக்கு…
-
1980களில் பல்வேறு உள்ளூர் அம்சங்கள் திரைப்படச் சட்டகத்திற்குட்பட்டு தமிழ்த் திரை வெளிக்குள் கொணரப்பட்டன. உள்ளூர் நினைவுகளில் நிலைத்துவிட்ட நாட்டார்…
-
1 இசை மானுட வாழ்வின் வினோதம். உணர்வுகளின் துல்லியத்துக்கும் உணர்தலின் நுட்பத்துக்கும் இடையிலான பெருங்கால அலசலை இசை சாத்தியப்படுத்துகிறது.…
-
-
ஓர் அழகியல் மரபின் ஆரம்பகாலப் படைப்புகளைப் படிப்பது எப்போதும் ஆர்வமூட்டுவது. வளர்ந்த மூங்கிலைப் பின்சென்று குருத்து நிலையில் பார்ப்பதைப்…
-
காஃப்கா எழுதிய நூல்களை வாசிப்பதற்குப் பல வருடங்களுக்கு முன்பே காஃப்காவின் நண்பரும், யூத நாடகக் குழு ஒன்றின் முன்னாள்…
-
உடல் களைத்துப் போயிருந்தது. கோவிட் தொற்று ஏற்பட்ட பிறகு கொஞ்ச தூரம் இருசக்கர வாகனம் ஓட்டினாலும் இந்தக் களைப்பு…
-
1875ல் பிறந்த தாமஸ் மன் (Thomas Mann), இருபதாம் நூற்றாண்டின் தவப்புகழ்பெற்ற ஜெர்மன் எழுத்தாசிரியர். 1929ல் அவருக்கு நோபல்…
-
வாழ்வில் துயர்கள் வருவதுண்டு. சில துயர்கள் நின்று நிலைத்துவிடுவதும், வந்த சுவடு தெரியாமல் மறைந்து போவதும் எல்லாம் உண்டு.…
-
I இப்போதெல்லாம் ஜெஃபர்ஸனில் திங்கட்கிழமையும் மற்ற நாட்களைப் போலத்தான் இருந்தது. சாலைகள் தளம்பாவப்பட்டு இருக்கின்றன. நிறமற்ற ஊதிப்பெருகிய வெளுத்த…
-
In most of the cases adultery is purely accidental. அதன் பின்விளைவுகளும் விபத்தைப் போலவே நிரந்தரமாக ஒரு…
-
அதிகாலையிலேயே அருகிலிருக்கும் பாலைவனத் தேசியப் பூங்காவில் கிரேட் இந்தியன் பஸ்டார்ட் எனும் கானமயில்களைக் காண வேண்டுமென்பது எங்களின் விருப்பமாக…
-
“காஃபி தாகம் எடுக்குது” என்பாள் எனதொரு தங்கை. அயர்ச்சியை இதைவிட அழகாகச் சொல்ல முடியாதென்று தோன்றும் எனக்கு. பால்யத்திலிருந்து…
-
அரேபியப் புனைகதைக்கான பன்னாட்டு விருதுக்கு 2014-ஆம் ஆண்டின் பட்டியலில் ஈராக் நாவலாசிரியர் அகமத் சாதவி இடம்பெற்றது ஆச்சரியப்படக் கூடியது…
-
‘த புள்ள… பில்லுக்கட்டு எப்டி…’ குரல் கேட்டுத் தலையைத் திருப்பி நின்றாள் மங்காத்தா. வயசுப் புள்ள. மாஞ்செவுலு. மடிசார் கட்டுப்…